வாசகர்கள் கருத்துகள் ( 43 )
இதுக்குதான் தமிழ்நாட்டுக்கு வந்தா தமிழில் குய்ட்டணி ஏசணும்கறது. ஜும்லா அமைச்சர் இந்தில அடிச்சு உட்டா யார் பொறுப்பு?
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா இ.பி.எஸ்., பளீச் என
இங்குள்ளவர்கள் குடித்து ஒழிகிறார்கள் . விடியல் அதில் கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறது . தமிழ் நாடே வடக்கத்தியானை நம்பித்தானிருக்கிறது. இது 15 வருடங்களுக்கு முன்பிருந்தே இதே நிலை. கோயம்புத்தூரில் பி ஜே பி வந்த்ததனால் வடக்கத்தியான் வந்து விட்டார்களென்று பாடும் சொம்பே , புரிந்துகொள்.
இவர் தலைமையில் னு சொல்லிட்டாருல்ல. அப்புறம் என்ன? தேர்தல்ல ஜெயிக்கும்போது பழனிக்கே முழு மெஜாரிட்டி கிடைச்சிடுச்சுன்னா கூட்டணி ஆட்சி கிடையாது. கூட்டணி கட்சிகள் சேர்ந்துதான் மெஜாரிட்டினா நிச்சயம் கூட்டணி ஆட்சிதான். அது அப்போ பாத்துக்கலாமே?
ஹி ஹி ஹி ஆசையை பாரு ஆசை இருக்கு தாசில் பண்ண ... மாசம் ருக்கு கழுதை மேய்க்க முதலில் எத்தனை தொகுதியில் பிணைத்தொகை பறிபோகப்போகுது என்று கணக்கு பார்க்க சொல்லுங்க ....
ஒரே ஒரு போன் கால் டெல்லியில் இருந்து வரட்டும் அப்புறம் தெரியும் இந்த உதறல் சாமியின் தைரிய லட்சணம்....
இ பி எஸ் கட்டுமரம் வழியில் செல்கிறார் பிஜேபி உஷாராக இருக்க வேண்டும்.
இப்படி பேசிட்டயா ??? போடுறா ஒரு ரைட சம்பந்தி வீட்டுக்கு போகலாமா ?? இல்ல மகன் வீட்டுப்பக்கம் வண்டிய விடலாமா ??
உளறல்
முகத்தில் பளீச் என அறைஞ்சாமாதிரி இருக்கா இல்லையா ??? நமக்கு காமெடி டைம் சிரித்து சிரித்து மகிழ்வோம்
இன்றைய அரசியல் சூழ்நிலையில் அதை போல மைனாரிட்டி அரசு/ஆட்சி அமைவதற்கு சாத்தியம் இல்லை.
ஐயா எடப்பாடி ஐயா நான் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன் உங்களுக்கு மானம் ரோசம் என்பது இருக்குதா இல்லையா
நல்ல கேள்வி ..... அதே கேள்வியை பொய் வாக்குறுதி கொடுத்து சனங்களை ஏமாத்தி பதவி சுகம் அனுபவிக்கிற களவாணிகளையும் கேளுங்க .....
அவர் வச்சிருக்கார் ...இதை அப்படியே உங்க ஸ்டாலின் ஐயா கிட்ட கேட்டு பாருங்க ..1967 லிருந்தே இல்லைங்க என்று சொல்வார் ....