வாசகர்கள் கருத்துகள் ( 36 )
வாழ்த்துக்கள்
இந்த வக்கீல் கூட்டம், எம்பி, நீதிபதி எல்லோரையும் ஒரே நேரத்தில் தண்டிக்க வேண்டும்
நீதி அரசர்களுக்கு வெட்கமே கிடையாதா ? காலம் கடந்த வழக்குகள் எல்லாம் ஒரு கண்துடைப்பு என்று மக்களுக்குத் தெரியும். நீதிமன்றமும் குற்றவாளிகளும் நாடகம் ஆடுகின்றனர் என்றும் தெரியும். தங்களின் தலையெழுத்து என்று தாங்களே சமாதானம் சேய்துகொள்ள வேண்டியதுதான்.
அப்பாடா கண்டிச்சாச்சு. போ போ. இடத்தை காலி செய். காத்து வரட்டும்...
சுடுகாட்டிற்கு படைசுழத்தான் போவார்கள். அதை இப்போதே ஒத்திகை பார்க்கிராகள்
நாடு பிரியாணியில் இருந்தும் டெய்லி பேட்டாவில் இருந்தும் எப்போது வெளியில் வருமோ?
தற்போதைய மத்திய பிஜேபி அரசுக்கு எதிராக பேசும் போது வேகமாக பேசும் நீதிபதிகள், மற்ற கட்சிகளின் வழக்குகளில் எப்போதுமே மந்தம் தான். வழக்கு நடப்பதாக ஒரு மாயை தான். திருவாளர் பொன்முடி அவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்னவாயிற்று ? இது போல பல தலைவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புகள் எல்லாம் புஸ்வானம் தான். சோனியா, ராகுல், லாலு, ராஜா, கனிமொழி, சிதம்பரம் என்று பெரிய பட்டாளமே உள்ளனர். இது இந்த நீதிபதிகளுக்கு புரியாதா ? ஆர்எஸ் பாரதி நீதிபதிகள் பற்றி கூறியது இன்னும் இவர்களின் காதில் சென்று சேரவில்லை போல.
2019ல் நடந்து முடிந்த தேர்தலில் பண விநியோகம் சம்பந்தமாக இப்போது வழக்கு வேலூரில் நடந்து கொண்டு இருக்கிறது. 2024 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு எம் பி ஆகி விட்டார். 2929 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் எம் பி ஆவார். அதன் பிறகும் கேஸ் நடந்து கொண்டு இருக்கும்.
வழக்கு பணம் பதுக்கிய வழக்கு. கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இன்றி 20 பேர் புடை சூழ என்னவோ பெரிய தியாகி மாதிரி உரியவர் நீதி மன்றம் வருகை. ஆண்டவா இந்த தமிழ் நாடு எதை நோக்கி போய்க்கிட்டு இருக்கு?
கோர்ட் விசாரிக்காமல் இருக்க நடந்த நாடகமாக இருக்கலாம். திராவிட மாடல். விஞ்ஞான ரீதியான திட்டமிடல்.
நீதிபதியும் அவர்களும் முன்பே பேசி இப்படி செய்யுங்கள் என்று திட்டமிட்டு இருப்பார்கள். புடைசூழ வருகிற வக்கீல் எல்லாம் ரோடு சைடு பாரதி சொன்னது போல் வந்தவர்களாக இருக்கலாம் யார் கண்டது. ஒரு வக்கீலுக்கு 1000 ரூபாய் என்று வைத்டுக்கொண்டாலும் வந்திருக்கிற கூட்டத்துக்கு குறைந்தது 20,000 ரூபாய் கொடுத்திருப்பார்கள். உழைத்து சம்பாதித்ததாக இருந்தால் பணத்தின் மதிப்பு தெரியும் இது கள்ளத்தனமாக வந்தது
குறைந்தது 20,000 ரூபாய் கொடுத்திருப்பார்கள்..... அய்யயோ , தப்ப புரிஞ்சுக்கிட்டீங்க . ... அவங்களெல்லாம் 200 ரூபாய் உபிகள் .. சினிமால வர்ற மாதிரி வக்கீல் கோட்டை போட்டுக்கிட்டு கூட்டிட்டு போயிருப்பாங்க ...