வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கூடாது. நீதிமன்றம் இருப்பது தீர்ப்பை தள்ளி வைக்கத்தான். தீர்ப்பை கொடுக்க இல்லை... மக்கள் வரியில் சூப்பர் சாப்பாடு....
December 2024 முதல் நான்கரை மாதம் முடிந்து மேலும் மூன்று மாதம் அவகாசம் கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?
இதற்கு என்ன பதில் சொல்வார் அப்பா என்று தன்னக்கு தானே கூறும்......
தலைக்கு பத்து லட்சம் கொடுத்தபோதே வழக்கு முடிக்கப்பட்டு விட்டது. கள்ளச்சாராயம் வேறு விஷச் சாராயம் வேறு என்ற புதுமையான விளக்கம் வந்த போதே இது எதிர்பார்க்கப்பட்டதுதான். எல்லோரையும் விலைக்கு வாங்கும் திறமையுள்ள திமுக குடும்ப ஆட்சியை ஜனநாயக முறையில் அழிப்பது கடினம். மாற்று முறையில் அழிக்கப்பட வேண்டும்.
இந்த வழக்கில் சென்னை நீதி மன்றம் முதல் அமைச்சர் அல்லது துணை முதல் அமைச்சர் கள்ளக்குறிச்சி போய் மக்களை சந்திக்க வேண்டும் என கட்டளை இட்டதே அது நடந்ததா? ஏன் மக்கள் எல்லோரும் இவ்வளவு மறதி படைத்தவர்களாக இருக்கிறோம் ?