வாசகர்கள் கருத்துகள் ( 92 )
உப்பே சாப்பிடாமல் இருப்பவர்களில் இந்த உலக்கை நாயகன் முதலிடம்.
ஸ்டாலின் னுக்கு ஏற்ற தம்பி.
சினிமாவில் எனக்கு பல தாய் உண்டு மனோரமா காந்திமதி அது போல கன்னடம் மலையாளம் தெலுகு தமிழ் போன்ற பல தாய்களும் உண்டு தமிழில் இருந்து தோன்றியது கன்னடம் என்று சொன்னது கன்னடத்தி சித்தி என்று புரிந்து கொண்டார்கள் கன்னடத்தை உயர்த்தி பேசிய என்னை மன்னிப்பு கேட்க சொல்வது தயை மக்களிடம் மன்னிப்பு கேட்பது நாகரீகமாகாது அந்த நிலை கன்னடத்துகிய எட்டப்பட கூடாது என்பதால் ஏன் படத்தை விடுறாங்கப்பா உங்கள் கால்களில் இனமானதா தலைவரின் வழி வந்ததால் உங்களின் கைகளில் இந்த விஅன்னப்பதை கடுதாசி மடல் கொடுத்து உங்களை குற்ற உணர்வில் இருந்து விடுவிக்கும் நோக்கை நீங்க புரிந்து கொள்வீர்கள்
நான் மன்னிப்பு கேட்டு பின்னால் ஒரு காலத்தில் இவ்வளவு சிறப்பான நடிகரை தடை செய்து விட்டோமே என்று நீங்கள் வருந்தி மன்னிப்பு கேட்கும் நிலை கன்னடர்களுக்கு வர கூடாது என்று நினைத்தால் இல்லை தோன்றியதால் இல்லை சிறிய எண்ணம் உருவாகியதால் மன்னிப்பு பிரச்னையை விட்டு விடுங்கள் அல்லது தயவு செய்து வேறு விஷயம் பேசுவோம் என்று இரு கரம் தூக்கி கட்டளை என்று நினைக்காமல் அபிராமி அபிராமி ...
அட போய்யா நீ பேசியது உமக்கே புரியாம போச்சா ?
இன்டி கூட்டணியில் மற்றொரு நொண்டி
கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் உன் உதிரத்தே ஓன்று பலவஆகிடினும் ஆரியம் போல சிதையா உன் சீரிளமை திறன் வியந்து வாழ்த்துதுமே என்கிறார் மனோன்மணியம் சுந்தரம். கேரளாவில் இருந்து எழுதியுமே எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார். மலையாளிகள் தமிழில் இருந்து தான் மலையாளம் வந்தது என்றால் பெருமை பட்டு கொள்கிறார்கள். உண்மை என்னவோ கசக்கிறது கன்னடர்களுக்கு. சிங்களமே 5 இந்திய மொழிகள் கலந்த ஒரு கலப்பு தானாம். சோமாலியா மொழி கூட 5 பல மொழிகள் கலந்து உருவானது தானாம். இந்தியும் இதில் அடக்கம். இங்கிலிஷ்ஏ உலகத்தின் பல மொழி வார்த்தைகளை ஏற்று கொண்டு தான் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஸ்பெல்லிங் பீ நிகழ்ச்சியில் கூட வார்த்தைகளை சொல்லும்போது எந்த மொழிலிருந்து வந்தது என்று சொல்வார்கள். ஏற்று கொள்ளாமையும் பிரிவினை எண்ணமும் தான் இந்திய வளர்ச்சிக்கு தடையே. இருந்தாலும் கமலஹாசனுக்கு குசும்பு தான்.
உன் பேச்சே புரியாது.இதில் எவ்வாறு தவறாக புரிந்து கொள்ள முடியும் ?
இவர் என்றைக்கு மானமிழந்து ஒரு ராஜ்ய சபா MP. க்கு கையேந்தி கட்சியை அடமானம் வைத்தாரோ அன்றே இவர் திருட்டு தீ மு கவிற்கு அடிமை.சரியான சினிமா நடிகன்.நன்றி???
பொழைப்புக்காக பின் வாங்கி விட்டார்
முதலில் கன்னடம் இருந்தது. அப்புறம் கடவுளைப் பிறப்பித்தது.