வாசகர்கள் கருத்துகள் ( 48 )
குறுகலான இடத்தில் ரோடு சோ வருமாறும் அனுமதி கொடுத்த மாநில அரசே இந்த சம்பவத்துக்கு காரணம்.முக்கியமான இடமான நகரின் மைய பகுதியில் ஜெயலலிதா அவர்களுக்கு அப்போது அனுமதி கொடுத்தார்கள் .விஜய்க்கு அதுபோல கொடுக்கக்கூடாது என்று திட்டம் போட்டு ,மக்களுக்கு இடைஞ்சலாக உள்ள இடமாக பார்த்து அந்த இடத்தில் அனுமதி கொடுக்கப்பட்டதே இந்த சம்பவத்துக்கு கரணம் . இதற்கு உள்ளூர் அரசியல் வாதிகள் ஐடியா கொடுத்திருக்கிறார்கள் .யார் அந்த உள்ளூர் அரசியல்வாதி என்றால் அது சிறை சென்று வந்த செந்தில்பாலாஜியாகத்தான் இருக்கும் .அதனால்தான் அடிக்கடி வார்த்தையை செந்தில்பாலாஜி மாற்றி மாற்றி பேசுகிறார் . இதை வடக்கு மண்டல I G அவர்கள் உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் .உங்கள் துறையான கரூர் காவல் துறையினரும் அந்த இடம் குறுகலானது என்று விழிப்புணர்வு கொள்ளாததும் தவறுதான்.உங்கள் காவல்துறை மீதும் தவறுகள் உள்ளது . . மக்கள் உடனே வெளியூருக்கு செல்லும்படி கட்சியின் கூட்டம் அமைந்திருக்கவேண்டும் .தவறான இடத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டு தா .வெ .க .மீதும் விஜய் மீதும் குற்றம் சமத்துவத்தை ஏற்கமுடியாது .
மெட்ராஸ் ஹை கோர்ட் சரியாக சொல்லியிருக்கிறது. ஆங்கிலத்தில் ஹிட் அண்ட் ரன் என்று ஓன்று உண்டு. அது மாதிரி இந்த சினிமாக்காரர் சம்பவ இடத்திலிருந்து ஓடி விட்டார். அதைதான் நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள். பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் புவர் குவாலிட்டி தலைவர் என்றும் கூறி விட்டார்கள். அதே சமயம் காவல் துறையையும் சாடி இருக்கிறார்கள். இதெல்லாம் சினிமாக்காரரின் அனுபவமின்மையை காட்டியிருக்கிறது. இவரெல்லாம் நாட்டை ஆண்ட மாதிரித்தான். இது என்ன செட்டா? நிஜமான மனிதர்கள் செய்திருக்கிறார்கள். கொஞ்சம்கூட அறிவேயில்லை.அக்கலவ் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள். ரொம்ப யோசித்து ஓட்டு போடுங்கள்.
திராவிட மற்றும் கழக பெயர் கொண்ட கூட்டங்கள் தமிழகத்தின் சாபகேடுகள் இவைகளை ஒழித்து கட்ட வேண்டும். நீதிபதி கூறியதை புத்தி உள்ளவர்கள் யோசிக்க வேண்டும். தலைமை பண்பு இல்லாத தலைவர், பிரச்சனை வந்ததும் அந்த இடத்தை விட்டு ஓடிசென்றது, விமான நிலையத்தில் ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு நடந்த துயர சம்பவதிற்கு வருத்தம் கூட தெரிவிக்காதது, கட்டுபாடு இல்லாத ஒழுங்கீனமாக தொண்டர்கள் கூட்டத்தினால் 41 அப்பாவி உயிர்கள் பதறிப்போனது. அர்சுனா என்கிற நபர் இலங்கை, வங்கதேசம் நேபாளம் போல புரட்சி வெடிக்கும் என கலவரத்தை தூண்டும் விதத்தில் பதிவு போட்டது என அடுக்கடுக்கான கேள்விகள் யோசிக்க வைக்கிறது. நடிகர் விஜய் கட்சியை தடை செய்வது இந்திய இறையாண்மைக்கு நல்லது. நடிகர் விஜய்க்கு பாஜக உதவக் கூடாது அவர்கள் செய்த குற்றத்தை சுட்டி காட்ட வேண்டும் அனைத்து கட்சிகளும்.
ரூபாய் நோட்டுக்கள் எரிந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட துபேய் இன்னமும் தண்டிக்கப்படவில்லை ..நீதிமானாக தொடர்கிறார்
நீதிமன்றத்தின் கண்டணத்தைப் பார்த்தால் காவல்துறை மீது மதிப்பு அகன்றுவிடுகிறது .... பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்கிற அணுகுமுறையைக் காவல்துறை கையாண்டுள்ளது ....
இந்த சம்பவம் பற்றியதான செந்தில் பாலாஜியின் கருத்துக்களையும் அவர்மீதும் சரியான நடவடிக்கை வடக்கு மண்டல I G சரியான விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் . ஜெயிலுக்கு சென்று வந்த பொருளாதார குற்றவாளியான இவருக்கு கரூரில் அனைத்து பகுதிகளும் தெரியும் .எனவே இவர் கூறிய கருத்துக்களையும் இவர்மீதும் நடவடிக்கை தேவை .இது போன்ற ஊழல் அரசியல் வாதிகளே சம்பவத்துக்கு காரணம் .இது பற்றிய வடக்கு மண்டல I G சரியான விசாரணை மேற்கொள்ளவேண்டும்
மாநில அரசு விஜய் மீது கரிசனம் காட்டுவதன் காரணம் அவர் திமுகவுக்காக வேலை செய்கிறார் ... எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கிறார் என்பதுதான் ....
ஆரம்பத்திலிருந்தே தி மு க ஊழல் வாதிகளுக்கு சப்போர்ட் செய்கிறது .இதை விட்டு விட்டு புதிய கட்சியான தா. வெ. க .மீது நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல . விசாரணை I G இதை சரியாக புரிந்து செயல்படவேண்டும் . தி மு க இல் ஏற்கெனவே ஜெயிலுக்கு சென்று வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் .சரியான விசாரணையாக இருக்கவேண்டும் .அதே சமயம் த .வெ .க ஒரு அனுபவம் இல்லாத புதிய கட்சி என்பதையும் நினைவில் கொள்ளவும் .
கரூர் பகுதியில் உள்ள தி மு க அரசியல்வாதிகளை சரியாக விசாரணை நடத்தி வடக்கு மண்டல I G உண்மையான நடவடிக்கை எடுக்கவேண்டும் .
1,. தமிழக துணை முதல்வர் உதய நிதி இந்து மதத்தின் ஒரு பகுதியான சனாதன கருத்துக்களை அவமதித்து தெரிவித்த கருத்துக்களுக்கும் சனாதனம் பற்றி அவதூறு பரப்பியும் பேசினார் . அவர் மீது நடவடிக்கை எடுக்க முக்கியமான 100நபர்களுக்குமேல் சுப்ரீம் கோர்ட்டில் மனு கொடுத்தும் சுப்ரீம் கோர்ட் இன்றுவரை உதயநிதி மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .சட்ட வல்லுனர்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளார்கள் .நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் கவனம் கொள்ளாமல் உதயநிதி மேல் நடவடிக்கை எடுக்காமல் சுப்ரீம் கோர்ட்டே இது போன்ற செயல் முறையில் உள்ளது . 2,.கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்திற்கு நவம்பர் 2024இல் 66பேர் பலியாகினர் . தற்சமயம் கரூரில் 41பேர் பலியாகி இருக்கிறார்கள் .நீதி துறை அரசியல் வாதிகளுக்கு ஒரு சட்டம் மற்ற பொது மக்களுக்கு என்று பிற்போக்கான சட்டம் என்றே செயல்பாடாகவே இருப்பது நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் நல்லதல்ல . நீதி துறையும் ஊழல் அரசியல் வாதிகளையே காப்பாற்றுகிறது .ஏனென்றால் அரசியல் வாதிகள்தானே சம்பளம் தருகிறார்கள் .தி மு க என்பதே பெரிய ஊழல் கட்சி .பொருளாதார குற்றவாளிகளுக்கு ஆதரவு தந்து ஊழலே கட்சிக்கு சொத்து சேர்க்கும் என்று தி மு க ஒரு தேச துரோக கட்சியாகவே வளர்கிறது .அரசு அதிகாரிகளும் நீதித்துறையும் அவர்களுக்கு பாடம் கற்பிக்காமல் பாதுகாப்பது நல்லதல்ல . 3,. தற்சமயம் கரூரில் நடந்த நடவடிக்கைக்களுக்கு ஆட்சியாளர்களே முக்கிய பொறுப்பேற்காமல் த .வெ .க மீது பலி சுமத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல . பொருளாதார குற்றவாளி செந்தில் பாலாஜி இதுசம்பந்தமாக சொல்லிய கருத்துக்களும் சரியானதல்ல .அவர்மீதும் வடக்கு மண்டல I G வழக்கு பதிந்து நீதியை காப்பாற்றவேண்டும் .கரூரில் அனைத்து மூலை முடுக்கும் இந்த செந்தில் பாலாஜிக்கு தெரியும் .இந்த செந்தில் பாலாஜி தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும் இந்த செந்தில் பாலாஜி மீதும் விசாரணை நடத்தி வடக்கு மண்டல I G நீதியை காப்பாற்றவேண்டும் .இல்லாவிட்டால் நீதி நிலைக்காது என்றே அர்த்தமாகும் .