வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இந்த குழு மணிப்பூர் பக்கம்.போகவே இல்லியே?
அதிகாரிகளின் அறிக்கை தேவை இல்லாத ஆணி. உயர்நீதிமன்றத்தின் கருத்து போதுமானது. இனியும் இதை வைத்து இந்த பொய்யறியும் குழு அரசியல் செய்ய முற்பட்டால் அசிங்கப்பட வேண்டியிருக்கும். மானம் மரியாதையாவது இவர்களுக்கு மிஞ்சட்டும்.
இவர்கள் ஆளும் மாநிலங்களில் நடந்த அசம்பாவிதங்களுக்கும் வன்முறைகளுக்கும் கொடூர சம்பவங்களுக்கும் இல்லாத நடைமுறை ஒன்றை இவர்களை அரங்கேற்றினால் இவர்கள் ஜோக்கர்கள்தான்
கரூர் சம்பவத்தில் ‘’இந்த சூழ்நிலைக்கு நீங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.” அப்படீன்னு அனுராக் தாக்கூர் சொல்றாரு…? ………………. “மக்களை, குழந்தைகளை த.வெ.க நிர்வாகிகள் மீட்டிருக்க வேண்டும். இந்த இழப்பிற்கு முழுக்க முழுக்க த.வெ.க.வினரே பொறுப்பு.” அப்படீன்னு சென்னை உயர் நீதிமன்றம் சொல்றாரு…? யார் பேச்சை கேட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் நடக்கணும்.
இந்தக்குழு தேவை தானா என்ற எண்ணம் இருந்தது. ஆழ்ந்து யோசித்தபோது - இந்த தமிழ்நாடு விடியாக்கட்சியின் எம் பி "மதுவினால் விதவைகள்" என்ற புகழ்பெற்ற கனிமொழி அவர்களுக்கும் அவர்கட்சியின் தலைவருக்கும் என்று "மணிப்பூரில்" அதீத கவணம் வந்ததே - அப்போ இந்த தேசிய கூட்டணிக்கும் தகுதி உண்டே குறை குற்றம் சொல்லமுடியுமுங்களா? கேள்விகேட்க்காம பதில் சொல்லுங்கோ.
உச்சநீதிமன்ற நீதிபதிகளும், பிரதமர் தலைமையிலான காபினெட்டும் ஒன்று சேர்ந்து அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆட்சி நடத்துபவர்களையும், ஆட்சியையும் ஒரே வாரத்தில் டிஸ்மிஸ் செய்ய வழிமுறை வகுக்கவும். இந்த மாதிரி பெருங்கூட்டத்தில் கட்சிக்காரர்கள் மனித சங்கிலி அமைத்து மக்களை காப்பாற்றலாம்.
மொதல்ல பாதிக்க பட்ட மக்களுக்கு , ஆளுக்கு இருபது லச்சம் கொடுங்க , சும்மா இரண்டு லச்சம் கொடுத்து ஏமாத்த வேண்டாம் . பின்னர் கடிதத்திற்கு பதில் தரலாம் .
கையாளத்தெரியாத மாநில அரசின் தவறுக்கு மத்திய அரசு ஏன் நிதி தரவேண்டும் ????
கும்பமேளா நடந்த கூட்ட நெரிசல், இதுவரை நடந்த மோசமான நெரிசல் சம்பவங்கள் நடந்த பிறகு மத்திய மாநில அரசுகள் என்ன வழிமுறைகளை வகுத்து உள்ளார்கள். அரசியல் மட்டும் நோக்க மாக இருக்கிறது. கட்சி கூட்டங்களுக்கு லாரியில் ஆடு மாடுகளை போல அழைத்து போவது ஏன் இன்னும் மாற வில்லை. உயிர்களுக்கு என்ன மதிப்பு இத்திருநாட்டில்.
நீங்க யாரு சார்? உங்களுக்கு ஏன் சார் பதில் சொல்லணும்?
இங்க வந்து வியாக்கானம் பன்றானுங்க