வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தேர்தல் வருது, கொடநாடு ஞாபகம் இருக்கிறதுனு சொல்றாங்க. அவர்தான் சைலண்ட்டா இருக்கிறாரே. இப்ப லெட்டர் பேடு கட்சி மாதிரி ஆக்கிட்டாரே.
இவ்வளவுகாலம் எங்கே போனது இந்த சம்மன்.வேடிக்கையாக உள்ளதே
பத்துத் தோல்விக்கு கத்தி தொங்குதே தலைக்கு மேலே தொங்குதே ஜெயாவோடு அதிமுகவும் மண்ணோடு மண்ணாகப் போகிறதே அண்ணாமலையார் மேலே பாரத்தைப் போடுங்க.
ஹையா... முழிச்சிக்கிட்டாங்க... முழிச்சிக்கிட்டாங்க. நாலு வருஷமா தூங்குனவங்க... முழிச்சுக்கிட்டாங்க. எலக்ஷன் வருதோல்லியோ... தூசி தட்ட முழிச்சிக்கிட்டாங்க.
பெரும்புள்ளிகள் செய்திடும் தில்லுமுல்லுகள் கொலை கொள்ளை விசாரணைகள் ஆண்டுகளாக நடக்கின்றன. கடைசியில் உப்பு சப்புஇல்லாமல் முடிவுகள் வருகின்றன. ஏழை எளியமக்கள் என்ன பலன் அடையப்போகின்றனர். மக்கள் முற்றும் தினமலர் போன்ற தேசிய உணர்வுக்குள்ள பத்திரிகைகள் சந்தேகமான அரசியல்வாதிகளை கவனத்தில் கொண்டால் ஊழல்கள் நிகழ்வுகள் நிச்சியம் குறையும்.