வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இதுக்குத்தான் மறுபடி மறுபடி இவர்களை நான் சொல்வது. நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஊழல் சேர்க்கும் சங்கம் என்று ஆரம்பியுங்கள் அதற்குள் முதல்வர் முதல் அதில் ஈடுபட்டோர் சங்கம் என்று வைத்தால் உங்களுக்கு கிடைக்கும் ஊழல் தொகையில் ஒரு சிறந்த பங்கு கிடைக்கும், போலீஸ் உங்களை கைது செய்யவே செய்யாது.
தைரியமாக புகார் செய்தவர்களுக்கு வாழ்த்துகள். அதிகார பிச்சைக்காரர்கள் இவ்வாறு செய்யும்போது குடும்ப நபர்களுக்கு பாவத்தை சேர்த்து வைக்கின்றனர். படிக்காத கிராம மக்களுக்கு இருக்கிற, அநியாயத்தை எதிர்க்கிற தைர்யம் நகரத்தில் படித்த பலருக்குமில்லை
this is funny. a PERMISSION to be obtained from a Central Govt department for giving employment! such rules must be scrapped
வாங்குகிற சம்பளம் சாப்பாட்டுக்கும் பிள்ளைகளின் படிப்புக்கும் பெற்றோர்களின் மருத்துவ செலவுக்கும் பத்தவில்லை. பின்னர் என்ன பண்றது? அரசு தரமான கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியமானவற்றை இலவசமாக கொடுத்தால் யார் லஞ்சம் வாங்குவார்கள்? கல்வி மருத்துவம் அதிக விலையில் விற்பனை. எனவேதான் லஞ்சம் வாங்குவதற்கு தள்ளப்படுகிறார்கள். லஞ்சம் வாங்கி அதில் பைக், கார், நகை, இடம், வீடு வாங்கும்போது கிடைக்கும் சந்தோசமே தனி மாட்டிக்கொள்ளாமல் லஞ்சம் வாங்குவதிலும் தனி திறமை வேண்டும். இதற்கு சைக்காலஜி படித்திருந்தால் லஞ்சம் தந்து மாட்டிவிடுகிறவனின் மனதை எளிதில் புரிந்துகொண்டு அவனிடம் தான் ஒரு நேர்மையான அதிகாரிபோல் காட்டிக்கொண்டு லஞ்சம் தர வருகிறவனையே மாட்டிவிட்டு கோர்ட்டுக்கு இழுத்துடலாம்.
தமிழ்நாட்டில் சிபிஐ எந்த கேசும் போட விடாமல் GST, INCOMETAX போன்ற மத்திய அரசு அதிகாரிகள் லஞ்சத்தில் திளைக்க வைத்து பாதுகாக்கும் ஸ்டாலின் மாதிரி அரசு