வாசகர்கள் கருத்துகள் ( 24 )
வலுவான கட்டமைப்பு ஏற்படுத்தி தமிழக வறட்சி பகுதிகளில் காவிரி நீரை பயன்படுத்தலாம்.
வளர்ச்சி திட்டங்களுக்கு , ஏரிகள், குளங்கள், ஆகியவற்றிற்கு காவிரி ஆற்றின் நீரை எடுத்து செல்ல வலுவான கட்டமைப்பு ஏற்படுத்தி தமிழகத்தை வளப்படுத்த வேண்டும்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.ஆனால் அணையிலிருந்து தண்ணீர் சுமார் 50 கிமீ தூரம் உள்ள பவானி கூடுதுறையில் கலக்கிறது. கொடுமை என்னவென்றால் இந்த 50 கிமீ காவிரி ஆற்றிலிருந்து இருபுறமும் உள்ள குறிப்பாக ஆற்றின் மேற்கு பகுதியில் உள்ள 2 கிமீ அப்பால் உள்ள விவசாய நிலங்கள், ஏரி , குளம், அனைத்தும் வறண்ட பாலைவனமாக உள்ளது. இந்த பகுதியில் அதற்கான தகுதிவாய்ந்த அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் இல்லாததே காரணம். மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை மட்டுமே இப்பகுதி மக்கள் பார்த்து மகிழ்வது தான் மிச்சம்.
1. உபரிநீர் கடலில் சென்று வீணாகிவிடு கின்றதென்று மட்டும் சொல்லவேண்டாம் . இதன் பின்விளைவு நாளடைவில் கடலின் உப்புநீரின் தன்மையளவும் உயர்ந்து கடலும் பாதிக்கப்படும். கடல்வாழ் வளங்களும் உயிரினங்களும் அழியும். மீன்வளங்களும் மீனவர்களும் நாளடைவில் பாதிக்கப்படுவார்கள். அதைச் சார்ந்துள்ள நிலமும் பாதிக்கப் படும். இப்படி செய்வது இயற்கைக்கு மாறானச் செயல். 2. காய்ந்த ஏரிகளுக்கும் குளங்களுக்கும் நீரை திருப்பி விடுங்களென்று கோருவதும் நியாயம். இதை அரசுமட்டும்தாம் சரிசெய்யமுடியும் செய்யவும் வேண்டும் . மற்றபடி வீணாகும் உபரிநீரை தேக்கிவைக்க நாங்கள் இரண்டாவது அணையை கட்டுவோ மென்று கர்நாடகா சொல்வதை தமிழகம் ஏற்கக் கூடாது. அப்படி அவர்கள் செய்தால் அது தமிழகத்திற்கு எதிரானச் செயல்மட்டு மில்லை, காலம் காலமாக இயற்க்கையாக ஓடிக் கொண்டிருந்த காவேரி நீரை தடுத்ததும் தவறாகிவிடும். மேலும் இதுவும் இயற்கைக்கு மாறான எதிரான செயலும் கூட. அரசு இவ்விரண்டையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
டெல்டா முழுவதும் திமுகவுக்கு தானே வளைச்சி வளச்சி குத்தினீங்க , அனுபவிங்க .
ஓவாவுக்கும் ஓசிகோட்டருக்கும் ஓசி கோழி பிரியாணிக்கும் இப்போது புலம்புவதால் என்ன பயன் மக்கள் பிரச்சினையை தீர்க்கக்கூடிய அரசியல்வாதிக்கு ஓட்டு போடுங்கடா
விடியல் டாஸ்மாக்கில் தான் தண்ணீர் விடுவார். உபரி நீரை சேமிக்க விடியலுக்கு நேரமில்லை. வோட்டு போட்டீர்கள் அல்லவா , அவதிப்படுங்கள். 2026ல் வோட்டை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். விலை போகாதீர்கள்
விடியல் டாஸ்மாக்கில் தான் தண்ணீர் விடுவார். உபரி நீரை சேமிக்க விடியலுக்கு நேரமில்லை. வோட்டு போட்டீர்கள் அல்லவா , அவதிப்படுங்கள். 2026ல் வோட்டை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். விலை போகாதீர்கள்
தடுப்பனை கட்டினால் மணல் கொள்ளையடிக்க முடியாது.இதன் அரசியல் வாதிகளின் என்னம்.
அத்தைக்கு மீசை முளைத்தால் என்பது போல, மாடல் அரசு 2026ல் ஒருக்கால் அரசு அமைத்தால், இதனைப்பற்றி யோசிக்கும், அதில் ஏதாவது ஆதாயம் இருந்தால்.