வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. இது மத்திய பாஜக அரசின் கீழ் தானே உள்ளது, அப்படி என்றால் உருப்படியாக ஒன்றும் நடக்காது! மாநிலங்களை குறை கூறி விட்டு தப்பித்து விடுவார்கள்.
மத வாக்கு அரசியலுக்காக காட்கில், கஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கைகளை செயல்படுத்தாமல் குப்பையில் போட்டது நகர நக்சல் கட்டுப்பாட்டிலுள்ள உண்டியல் கட்சி அரசு. இதற்கு காங்கிரசும் துணை போனது. அதன் கெடுவிளைவாக நிலச்சரிவு ஏற்பட்டது. ஆக இவர்களின் சுயநல தவறால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு பல்லாயிரம் கோடி நிவாரணம் கேட்கிறாங்க.
கேரள மக்கள் இனியாவது திருந்து வார்களா? சுயநலமிகள் கம்யூனிஸ்ட்டுகள் காங்கரஸ் கூட்டு களவாணிகளால் 30% காடுகள் அழிளிக்க பட்டு விட்டன. அதன் தாக்கம் இப்போனது அப்பாவிமக்களையும் சேர்த்து வவாட்டி வதைத்து கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது. 50 வருடத்திற்கு முன்பேயே சபரிமலையை செல்லும் நடை பாதை களில் காடு களை அழித்து கம்யூனிஸ்டு சிந்தாதை பரப்பி மக்களை குடியமர்த்தி அவர்களுக்கு கேரள வாட்டர் போர்டுமூலம் கிணறுகள் ஏர் படுத்தி குடி அமர்த்தி கள்ளுக்கடைய்ய கழியும் திறந்து நாசா படுத்த ஆரம்பித்து இன்று பெரும் பகுதி காடுகள் மரங்கலிய்ய வெட்டி பணம் பார்த்து விட்டனர்.இன்றும் செங்கோட்டையிலிருந்து அச்சன் கோயில் செல்லும் பாதையில் வனத்தில் காடுகாலிய்ய அழித்து முஸ்லீம் மக்கலிய்ய குடி அமர்த்தி விவசாய நிலமாகமாற்றி கொண்டிருக்கிறார்கள் காலை 9:00மனிலு மேல் தான் வாகனஙகள் செல்ல கேரள காட்டி லாக்க அனுமதி . ஏன் என்றால் யானை கள்நடமாட்டம் 7:00 மணி வரைய்ய இருக்கும். சிலசமயம் கைய்யூட்டு கள் வாங்கி கொண்டும் முன்னேறத்தில் அனுமதிப்பார்கள்.
எனது ஊர் கோவை. எந்த புயல் பூகம்பம் எதுவும் கிட்ட வராது
எத்தனை முறை பட்டாலும், மாநில அரசுகள் கண்டு கொள்வதே இல்லை