வாசகர்கள் கருத்துகள் ( 16 )
எல்லாரும் துப்பறிவாளராக மாறியாச்சு. எவனோ வீனா போனவ செஞ்ச வேலை
எத்தனையோர் முறை நடந்து போலீஸிடம் முறையிட்டும் ஒன்றும் நடக்க வில்லை. காவல் துறையை நிர்வகிப்பவர் கலையஞ்சர் வழி தோன்றல் என்று பீத்திக்கொள்ளும் திராவிட சித்தாந்த ??? சிகாமணி தான் துறை அமைச்சர். பலன் பூஜ்யம். காவல் துறை கேவலப்பட்டு நிற்கிறது.
எல்லா மக்கள் கூடும் இடங்களான ரயில் நிலைய வாசல் சப்வே மற்றும் திருப்பதி பழனி அடிவாரம் மரீனா என சுற்றி சுற்றி லேசர் லைட் டார்ச் மற்றும் ஹை பீம் LED LONG RANGE FOCUS லைட்கள் விற்க படுகின்றன
ஒரு விமானம் புறப்படும் போதும் இறங்கும் போதும் விமானத்தின் மீது லேசர் ஓளி வீசுவதை விமானநிலையத்தில் கண்காணிக்க Provision கிடையாதா..? விமானி இறங்கி வந்தபின் சொன்னால் தான் தெரியுமா..?
பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாதிகளை அழிப்பதுபோல, உள்நாட்டு பயங்கரவாதிகளை கண்டறிந்து ஒழிக்கவேண்டும். அவர்களைவிட, இவர்கள் மிக மிக பயங்கரமானவர்கள்.
லேசர் டார்ச் விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும். கடை கடையாக சென்று பறிமுதல் செய்ய வேண்டும். இனி பவர் பாயிண்ட் presentation கொடுப்பவர்கள் வயர்லெஸ் mouse ஐ பயன்படுத்தல் வேண்டும்
இது ஏதோ ஒரு சிக்னல் கொடுப்பதுபோல் உள்ளது. யாரோ கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம். அதிலயும் இந்த விமானம் துபாயில் இருந்து வருகிறது. கஸ்டம்ஸ் அதிகாரிகளை சரிகட்டி விட்டோம் நீங்கள் கவலைப்படாமல் இறங்கலாம் என்பதற்கு பச்சை ஒளி சிக்னல் செய்கிறார்கள் போல் தெரிகிறது. தீர விஜாரனை செய்தால்தான் உண்மை தெரியவரும். தீவிரவாதம் போல் தெரியவில்லை ஆனால் தங்கம், போதை பொருள் கடத்தலுக்காக கூட இருக்கலாம்.
erukkalam
Must be Terrorist Planning. Intensify Investigations & Root Out Terrorists Without Any Mercy. Sack Police Not Cooperating With NIA& ATS
அப்பாடா, அவ்வப்போது இப்படி கொஞ்சம் ....
இந்த சம்பவம் முதல் முறை கிடையாது.. இதற்கு முன்பும் இதே போல் நடந்துள்ளது. பிறகு விமான நிலையம் சுற்றி லேசர் தடை செய்து செய்தி வெளியானது. இந்த சக்தி வாய்ந்த லேசர் பல கிலோ மீட்டர் தூரம் வெகு தூரத்திற்கு செல்லும்.. இதை இங்கு விற்க அனுமதி உண்டா என்பதும் தெரியாது. விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு போலீஸ் என்று எதற்கும் மரியாதை கிடையாது. சட்ட விரோத செயல் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.