வாசகர்கள் கருத்துகள் ( 15 )
மணிப்பூரில் ஒரு நீதி அரசரின் தீர்ப்பு பல நூறு உயிர்கள் போக காரணமாக இருந்தது . வருமுன் காப்போம் என்ற தமிழக அரசின் நிலைப்பாடு சமூக நல்லிணக்கம் தொடர எடுத்த நடவடிக்கை . நீதிஅரசரின் தீர்ப்பு மத அடிப்படை தவிர வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லை அதை அவர் தீர்ப்பில் சொல்லவும் இல்லை நம்பிக்கை என்பதை இந்தியா அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை .
கருநாடக ல காவிரி ல தண்ணி திறக்க சொன்னப்போ கலவரம் பண்ணி தண்ணி திறக்க முடியாது னு சொன்னப்ப, சட்டம் ஒழுங்கு கரணம் இளைய நீதி துரை நாளுக்கு ஒன்னு ஊருக்கு ஒண்ணா இருக்கு
சட்டம் ஒழுங்கு என்று காரணம் கூறினால். வரும் காலங்களில் எல்லா தீர்ப்புகளும் இவ்வாறு முடக்கபடும். அதற்கு நீதிமன்றம் தேவையில்லை, அரசு இயந்திரம் தேவையில்லை. அவமதிப்பு வழக்கில் கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே இந்த நாட்டை காப்பாற்ற முடியும்
அயோக்கியன்கள்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று கூறி அரசை கலைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து விடுங்கள்.
பாவம் அரசு அதிகாரிகள் அவர்கள் நிலைதான் மிகவும் பரிதாபத்திற்குரியது உயர்ந்த படிப்பு படித்தவர்கள் சிறந்த நிர்வாகத்திறன் படைத்தவர்கள் மனசாட்சியை அடகு வைத்து வேலை செய்யும் நிலை
தேர்தல் ஆணையம் கையில் எடுத்த பிறகு தலைமை செயலாளர், சென்னை மாநகர் கமிஷனர் மற்றும் திமுகவே கதி என்று இருக்கும் ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்ற படுவார்கள். இல்லை தூக்கி அடிக்க படுவார்கள்.
அடுத்த இரண்டு நீதிமன்ற விசாரணைகளில் இந்த ஆட்சி நிறைவு கட்டத்தை எட்டி விடும். பின்பு அரசு அலுவலர்களுக்கு ஆட்சியாளர்கள் துணை போக மாட்டார்கள். அப்போது தவறு செய்த அலுவலர்களின் நிலை நீதிமன்றத்தில் பொறியில் மாட்டிய எலியின் நிலைதான்.
என்ன தில்லா லங்கடி வேலை செய்ய சொல்கிறது. அப்புறம் திருடர்கள் கூட்டம் . தலையென திருடன். அது மட்டுல்ல இவங்க்கள் செய்யற தில்லு முல்லுக்கு கோயில் பணத்திலிலேயே கைய்ய வைக்கிறாங்க. நாம் இந்திய வில் யிருக்கிறாயோமா ள்ளது அராபியன் நாடுகளில் இருக்கிறோமா.
இனிவரும் காலங்களில் நீதிமன்ற தீர்ப்பை அரசு அதிகாரிகள் செயல்படுத்துவார்கள் என நம்புகிறேன்.