வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பகுத்தறிவு வேண்டும் செயற்கை அறிவு வேண்டாம் பெரியார் வாழ்க
அண்ணாமலையை பாஜக கட்சியில் இருந்து விலக வைத்ததற்கு காரணம்.
செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துவதை நுண்ணறிவு உடன் பயன்படுத்த வேண்டும்.காரணம் எல்லாம் ஆங்கிலத்தில்தான் உள்ளது.நம் மக்களுக்கு ஆங்கில நுண்ணறிவும் தேவை.வார்த்தைகளை தவறாக பயன்படுத்தினால் தவறான வழிகாட்டுதல் கிடைக்கும்.அதைத்தான் நாம் உண்மை என்று நம்பவெண்டியிருக்கும்.
சாங்காய் நகரில் நேற்று தொடங்கி ஜூலை 20 வரை நடைபெறும் உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு தான் உண்மையான தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ச்சியாளர்கள் பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் கூட தங்கள் பொருட்களை சாதனங்களை காட்சி படுத்துகிறார்கள். டெல்லியியல் நடைபெற்ற மாநாடு போல கூத்து போட்டிஷாட் அங்கு இல்லை
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தமிழ் நாட்டில் நடந்த ஊழலை கண்டுபிடிங்க
ஹி...ஹி...ஹி...ரொம்பவும் அப்பாவியா இருக்கீங்களே, கட்டுமர திருட்டு திமுகவினர் செய்த ஊழலை செயற்கை நுண்ணறிவால் கூட கண்டுபிடிக்கமுடியாது. ஊழல்களிலும் லஞ்சத்திலும் எழுபது வருடங்களாக செயற்கை நுண்ணறிவை காட்டிலும் கட்டுமர பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் அவர்கள்.
இவ்வளவு திறமைகள் இருக்கும் நிர்மலா சீதாராமன் தேர்தலில் நின்றால் வெறும் பத்து ஓட்டுக்கள் கூட கிடைக்காது. அதுதான் மக்கள் செல்வாக்கிற்கும் தனி திறமைக்கும் இருக்கும் வித்தியாசம். இதெல்லாம் டெல்லி பாஜகவிற்கு புரிய இன்னும் இருபது வருடங்கள் ஆகலாம்.
அந்த நுண்ணறிவை நிர்மலா சீதாராமன் பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக ஏன் வளராமல் இன்னமும் நோட்டோவுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறது என்று கண்டுபிடித்து டெல்லி மேலிடத்திற்கு சொல்லலாமே. ஹி...ஹி...ஹி...அப்படியே சொல்லிட்டாலும். ஒரு சாதாரண மனிதனை கூப்பிட்டு கேட்டால் கூட சொல்லிவிடுவான் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களை தலைவர்களாக போடுவதும் மற்றும் சாதிய ஆதிக்கமும் என்று. விளங்கிடும் தமிழக பாஜகவின் எதிர்காலம்.
AUTOMOBILES வந்த பின் - மனிதன் நடப்பதையும் உடலழைப்புயும் செய்ய மறந்தான். அதன் விளைவாக நோய்கள் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே ARTIFICIAL INTELLIGENCE வந்தபின் - மனிதன் யோசிப்பதையும் மூளைக்கு வேலை கொடுப்பதையும் மறந்துவிடுவான்.
இந்தியாவில் ஏழைகளே இருக்கக்கூடாது.
சில பேருக்கு ஊருக்கு நல்லது செய்வதே வேலை