வாசகர்கள் கருத்துகள் ( 30 )
சுருட்டிய பணத்தை மீட்க வடக்கு இல்லாத திராவிட மாடல் .
எலக்சனுக்கு தலைக்கு 10000 ருபாய் குடுப்பாரு ஓட்டு போடுங்க தீ மு க, ஆ ஈ ஆ தீ மு கா விற்கு.. வாழ்க தமிழ் நாடு
இன்னும் இவர் ராஜினாமா முடிவில் தான் உள்ளார். ராஜினாமா செய்யவில்லை. ஆகவே அடுத்த தேர்தலில் இவருக்கு கண்டிப்பாக எம்எல்ஏ சீட் உறுதி அதற்காக கூட இவர் மேயர் என்பதையும் மறந்து மந்திரியை இரண்டு மணி நேரம் காத்திருந்து பார்த்துள்ளார். திமுக ஜெயித்தால் மந்திரி பதவி உண்டு. வாழ்க தமிழ் வளர்க தமிழகம்
இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட ஒருவரை கூட விட கூடாது. அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் சரி. முக்கியமாக மதுரை மேயரை தான் முதலில் கைது செய்ய வேண்டும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழலுக்கு துணைபோனவர் இவர் தானே ? இந்த ஊழலில் திமுக கவுன்சிலர்கள், அதிமுகவை சார்ந்த கவுன்சிலர்கள், முக்கியமாக சோலைராஜா, மதிமுக கட்சியினர், சில பிஜேபி ஆதரவாளர்களும் அடக்கம். யாரையும் விடாதீர்கள். 150 கோடி ஊழல். அநியாயம்.
திராவிடியன் மாடல்...
சரி ராஜினாமாவா? இதெல்லாம் இப்போது அரசியல கிடையாது. குற்றச்சாட்டை மறுக்க வேண்டும், ஆவேசமாக பேச வேண்டும். கவர்னரை புறக்கணிக்க வேண்டும். திராவிடம் போட்ட பிச்சை என்று பேச வேண்டும். சிறைக்கு சென்று வந்தாலும் ராஜினாமா செய்யக் கூடாது. இதெல்லாம் தெரியாம எப்படி திமுகவுல...
ரோஷமுள்ள மேயர். ராஜினாமா செஞ்சுட்டாங்க.
People of the state should feel ashamed of themselves for elected these politicians.
யார் வேண்டுமானாலும் என்ன கருத்தையும் எழுதலாம். இதுவரை திருடியது இருநூறு கோடிகள் மட்டுமே என்று சொல்லமுடியாத அளவு இன்னும் தோண்டினால் இரண்டாயிரம் கோடிகளாகவும் ஆகலாம். ஆனால் நீதிமன்றத்துக்கு சென்றால் இவர்கள் உத்தமர்கள் என்று பட்டய சான்றிதழ் கொடுத்து இவர்களை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்களுக்கு இருநூறு கோடிகள் அபராதம் விதிக்கும் நமது கழக நீதி மன்றங்கள் .
இது தான் திராவிட மாடல். ஒரே துர்நாற்றமாக இருக்கிறது.