வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மறுபடி மறுபடி கொள்ளை.
நிர்வாகத்திறமை மிக்க செ பா பதவி விலகி ஒரு சில மணி நேரங்களில் மின்சார வாரியம் செயல் இழந்து விட்டது என்று நீதிமன்றத்தில் மனுக்கொடுத்து சிறப்பு நீதிபதி மூலம் விசாரித்தால் திரும்ப பதவி கொடுத்து விடலாம்.
தமிழகம் தொடர்ந்து நாசத்தையே சந்தித்துக்கொண்டு இருக்கிறது. இவர்களுக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்கள் வெட்க்கித் தலைகுனியவேண்டும். .
உதவி. ஜார்ஜ் பொன்னையா? ஜெயம்.
திராவிட மாடலின் அமைச்சர்.
நண்பர்களே , எதற்காக மனோ தங்கம் முன்னர் நீக்கப்பட்டார் என்று நினைவிருக்கா?
அதிருப்தியில் இருந்த பலம் வாய்ந்த தென் மாவட்ட கிறிஸ்துவர்கள் lobby ஐ சமாதான படுத்தியாச்சு . Thoo..
பழைய குருடி, கதவ தொறடி. ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்..