வாசகர்கள் கருத்துகள் ( 20 )
சண்முகம் மார்ச்சிஸ்ட கம்யூனிஸ்ட். சீமான் ஒரு நவீன கம்யூனிஸ்ட். ரெண்டுல யாரு பெருசுன்னு சும்மா அடிச்சு காட்டு.
234 தொகுதி தனி ஆளா நிக்குது. எங்க நீ மானமுள்ள ஆள் அப்படி ன்னா 25 தொகுதி ல தனியா நில்லு பார்ப்போம். வயசான அரசியல் அல்ல கை எல்லாருமே உலற ஆரம்பிச்சுட்டீங்களா ... விக்கு மண்ட எப்படி தான் சமாலிப்பரோ
இவர் அறிவாலய தவளையா?
இல்லை, காக்கா
கம்யூனிஸ்ட் இருக்கும் இடம் உருப்படாது. அந்த போராட்ட காலங்கள் தியாகிகள் இப்போது இல்லை. இப்போது இருப்பவர்களைப்பற்றி சொல்லவேண்டாம்.
ரஷ்யா, சீனா வின் தவளைகள் செத்து மண்ணோடு மண்ணாகி போய்விட்டது. இந்திய குட்டையில் இருக்கும் தவளைகள் மழை கால கக்தல் கத்துகிறான்கள். அதுக்காக சீமாண்டியை ஆதரிக்க கூடாது
பெட்டி சீட்டு இது தான் எங்களுக்கு முக்கியம்.எங்கள் போராட்ட குணம் எல்லாம் ஒடுங்கி போய் கொள்ள காலம் ஆகி விட்டது.
Shanmugam ji , let Seeman may be a frog in the well but you are an earthworm and rarely come out of mud . Just look at your position in front of a mirror
எதற்குமே பயன் படாத ஒன்றுக்கும் உருப்படாத உதவாக்கரைகள் இந்த மார்க்சிஸ்டுகள்.
பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது என்ற ஒரே கொள்கை அடிப்படையில் திமுகவோடு கூட்டணி வைத்துள்ள கட்சிகள் அனைத்தும் உண்மையில் திமுகவை அவமானப்படுத்துகின்றது. உன்னால் தனித்து நின்று பாஜகவை வெல்ல முடியாது அதற்கு நாங்களும் தேவை என்று சொல்கின்றனர். மானமுள்ள திமுக தனித்து நிற்கலாமே? முடியாது. கிணற்று தவளை என்று கூறும் நீங்கள் தனித்து நின்று சீமானை விட அதிக வாக்குகளை வாங்க முடியுமா? முடியாது. என்ன செய்வது வாங்கும் பணத்திற்கு கூவத்தானே வேண்டும் ?
இருபத்தி ஐந்து கோடி வாங்கி கட்சிகளை அடமானம் வைத்த கம்யூனிஸ்ட் வியாபாரிகளுக்கு சீமான் எவ்வளவோ மேல்