வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கன்னத்தில கையை வைத்துவிட்டாராய்யா இனி என்ன கப்பலே கவிழ்ந்து விட்டது போலத்தான் எந்த சிறையோ எத்தனை நாட்களோ ஆண்டவனுக்குத்தான் தெரியம்
single room
நல்லா ஊழல் செய்து அனுபவிச்சபிறகு சாகப்போற நேரத்தில சொத்துகுவிப்பு வழக்காம். நல்ல நாடு.. நல்ல சட்டம்.. நல்ல நீதிமான்கள்.. வெளங்கும்
A sincere minister with clean hands, a old student refusing to pass to next class, as told by Rajinikanth Sir.
திராவிட கட்சியில் அமைச்சு பணியில் உள்ளவர்கள் ஊழல் வழக்குகளில் மாட்டிக்கொண்டால் விசாரணை தேவை இல்லை. நீதிபதி விசாரணை செய்யாமல் மனதில் எண்ணிய தண்டனை வழங்கலாம். ரத்த பரிசோதனை மட்டும் போதும் அடுத்து அண்ணாதுரை ராஜகோபாலாச்சாரி குமாரசாமி ராஜா காமராஜ் ஓமந்தூரார் சி சுப்ரமணியம் கக்கன் போன்றோர் திராவிட கட்சிகளில் இல்லை.
விசாரணை வருவதுக்குள்