வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நமது நீதிமன்றங்களில் மேல் இருந்த மரியாதை இந்த வழக்கை விசாரிக்கும் விதத்தில் நம்பிக்கை இழந்து விட்டார்கள் மக்கள்
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.பிப்ரவரி 20ம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் அடுத்த 150 பேருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.- பிடிவாரண்ட் அல்லவா அனுப்பியிருக்க வேண்டும் இந்த வழக்கின் தீர்ப்பு முன்பே எழுதப்பட்ட ஒன்றே எடுத்துக் கழகக் குற்றவாளிகள் அனைவருக்கும் அமைச்சர் பதவி கொடுத்து விட்டால் வழக்கு தண்டனை எதுவுமேயில்லை
நமது நீதிமன்றம் சம்மன் அனுப்பும், ஜாமீன் கொடுக்கும், வழக்கு தேதியை மாற்றி மாற்றி அறிவிக்கும். அவ்வளவுதான் நமது நீதி மன்றத்தின் செயல்பாடுகள். வழக்குகள் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை என்பது லட்சத்தில் ஒரு வழக்கில்தான்.
கொள்ளையில் பங்கு கிடைத்தவுடன் கேஸ் மூடப்படும்
ஆமை வேகத்தில் நீதிமன்றம் செயல் படுகிறது. இதனாலாதான் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இதுவே மக்களின் கேள்வி குறி. நீதிமன்றங்கள் விரைவாக செயல் படவேண்டும்
2011-15 ல் நடந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 2000 பேர் மீது வழக்கு. அமைச்சர் மற்றும் 150 பேருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. செந்தில் பாலாஜி மட்டும் ஆஜர் ஆனார். மீதி 150 பேருக்கு சம்மன் மீண்டும் அனுப்பப்படுகிறது. சூப்பர்.
மெயின் தல தான் முதலில் வரணும்
அப்போ மீதி 1849 பேருக்கு எப்ப சார் சம்மன் அனுப்புவாங்க?
இந்த வழக்கு என்றுமே முடிவுக்கு வராது. எத்தனை நீதி அரசர்கள் இந்த வாழ்க்கை விசாரிப்பார்கள் என்பது இறைவனுக்கும் தெரியாது. வழக்கு முடிவுக்கு வர ஒரே வழி, இவர் கட்சி மாறி அந்த கட்சி ஆட்சிக்கு வராவிட்டால் சீக்கிரமாக முடிவு theriyum.
எந்த கட்சியிலே அதிக சார் கள் இருக்காங்க ????
ஒரு வருடத்துக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்றால் ஜவ்வாக இழுத்துக்கொண்டு போவது புது தொழில் நுணுக்கம்.
இப்படியே சம்மன் வழங்க மட்டும் ஒரு வருடம் ஓட்டுவார்கள்.
Advantage being minister and from running party.