வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஞாபகம் இருக்கா. நெல் கொள்ளை முதல்.
டன்டனக்கா
விவசாயிகளுக்கு மொதல்ல மத்திய அரசு கிட்ட, ஒன்றிய அரசு கிட்ட சொல்லி ஏதாவது உதவலாம்ல? மத்திய அரசு உதவ வில்லை என்றால் யாரும் பா ஜா வுக்கு ஓட்டு போட மாட்டார்கள் ?
..முதலில் முகத்துவாரம் அடைப்பை எடு ங்க
என்ன உதவினாலும் ஸ்டிக்கர் ஒட்டிகளுக்குதான் ஓட்டு. நன்றி கெட்ட கூட்டம்.
இப்படிக்கு நாலரை கோடி
பாவம்
டெல்டா மாவட்டங்களுக்கு சென்று இதை கூறுங்கள். அப்போதுதான் பாஜக நம் பக்கம் என்று மக்களுக்கு புரியும். சும்மா அறிக்கை விட்டால் போதுமா.
மன்னரும், இளவரசரும் இப்பொழுதுதான் மந்திரிகள், கூட்டணிக் கட்சியினர், வாழ்நாள் கொத்தடிமைகள் புடைசூழ Bison படம் பார்த்துள்ளார்.
தண்ணீரில் நனைந்து, முளைத்த நெல்லை கொள்முதல் செய்து ஒன்றும் ஆகப்போவது இல்லை. அரசு கஜானாவுக்கு நட்டம்.