வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஊழல்கள் ஓட்டை திமுக படகை மூழ்கடிப்பது உறுதி, மக்கள் ஏமாளிகள் அல்ல.
மங்குனிகல்
ஏங்க சொரியான் ஜாதி களையே இந்த சொரியான் மண்ணில் ஒழித்து விட்டதாக அவன் அடிவருடிகள் தினமும் திராவிட ஊடகத்தில் கூவி வருகின்றனர். நீங்க என்னமோ புதுசா கூவறீங்க?
வழக்கம் போல விடியாத அரசின் பொய் புரட்டு உருட்டு. பீஹார் மாநில அரசு ஏற்கனவே ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை பீஹார் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் கர்நாடக மாநில அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்து அறிக்கை மாநில அரசின் கையில் உள்ளது. ஆனால் கர்நாடக மாநில அரசு இந்த அறிக்கையை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய பயந்து இன்னும் தாக்கல் செய்யாமல் இருக்கிறது
எதுவும் தெரியாமல் தான்அமைச்சராக இருக்கிறாரா பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றி கரமாக எடுத்துவெளிப்படையாக அறவித்துள்ளாரகள் இதை பற்றி அமைச்சருகு தெரியாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்
கெட்அவுட் மோடி சொல்வதற்கு மட்டும்தான் அதிகாரமா?
பீகார், தெலங்கானா மாநிலங்களில் அந்தந்த மாநிலங்கள் தான் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தியது.தமிழக அமைச்சருக்கு தெரியாதா?
கர்நாடகாவில் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணக்கெடுப்பு எடுத்தார்களே? அப்போ அது வேறயா? இப்போது அதை சட்டசபையில் தாக்க கூட ஆயுதம் மேற் கொள்ள பட்டு வருகிறதே.
அப்போ தெலுங்கானாவில் நடத்தி அதற்கு பீத்தி கொண்ட இன்டி கூட்டணி ராவுள்க்கு என்ன பதில் சொல்ல போறீங்க..?
நம்மளை விட குறைஞ்ச வளர்ச்சி உள்ள பிஹார் ல 2023 ல ஜாதிவாரிக்கணக்கெடுபு நடத்துனாங்களே. ஒன்றிய அரசுன்னு தொங்கிக்கிட்டிருக்கலை. உங்களுக்கு ஆட்டையப் போடவே காசில்லை. கணக்கெடுப்புக்கெல்லாம் துட்டு எங்கே இருக்கப் போகுது?
மேலும் செய்திகள்
'ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் போராட்டம்'
21-Feb-2025