உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகன் கொலை தாய்க்கு ஆயுள்

மகன் கொலை தாய்க்கு ஆயுள்

மதுரை: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே குச்சம்பட்டி ஆனந்தஜோதி, 33; திருமணமானவர்; ஒருவருடன் தவறான தொடர்பில் இருந்தார். இருவரும் சேர்ந்து இருந்ததை பார்த்த அவரின், 5 வயது மகன், கணவரிடம் கூறி விடுவார் என பயந்து, 2020 ஜன., 10ல் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.விசாரித்த மதுரை, 5வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய், அந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sankaran
டிச 09, 2024 20:55

இந்த மாதிரி நிறைய குழந்தைகள் தாயால் கொலை செய்ய படுகிறார்கள் ... கணவன்மார்கள் கொலை செய்ய படுகிறார்கள் ... மீடியா கண்டு கொள்வதில்லை ... ஆனால் இன்னமும் பெண் சுதந்திரம் பற்றி பேசி கொண்டிருக்கிறோம் ...


raja
டிச 09, 2024 16:21

அற்ப சுகத்துக்காக தனது வயிற்றில் சுமந்த பிள்ளையை கொள்பவள் தாயே அல்ல.. இவளுக்கு தனது உடல் பசியை தீர்க்க இதுதான் வழியென்றால் இவள் பிறந்ததே குற்றம்...


Ratan Kan
டிச 05, 2024 20:06

கெட்ட அப்பா, கெட்ட சகோதரர்கள், கெட்ட நண்பர்கள் இருக்கலாம்.. கெட்ட தாய் இருக்க வாய்ப்பு இல்லை என்று ஒரு பொன்மொழி படித்து இருக்கிறேன். அதையும் பொய்யாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். கலிகாலம்.


C G MAGESH
டிச 05, 2024 13:45

டிவி சீரியல் தாக்கம், ஸ்மார்ட் போன் தவறான உபயோகம்.


புதிய வீடியோ