வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இது ஒன்றும் பெரிய விஷயமல்ல சாத்தான் கள் ராடு ஏற்றி காவல் நிலையத்தில் வரவழைத்து பொறுப்பற்ற அதிகாரிகள் முன்நின்று கொலை செய்த தகப்பன் மகன் கொலை வழக்கில் ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் சட்டம் உறங்காமல் இருக்கிறது என்று நம்புவது கடினம்.
அரசின் நிர்வாக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திறமையானவர் அல்ல. ஆனால் தி மு க பலமிக்க கட்சி. இதனால் நாளை உதயநிதி ஸ்டாலின் அரசின் தலைமை பொறுப்பிற்கு வர வாய்ப்புள்ளது. நல்ல தலைமையுள்ள நபரை மக்கள் தேடவில்லை பலமான எதிர்க்கட்சி தேவை. இது அமையாதவரை தி மு க வை அகற்றுவது கடினம்.
தமிழக போலீஸ் அதிக தேர்வு சாதி மத அரசியல் பின்புலம் அடிப்படையில். வாதமும் ஆள் பார்த்து புரிவதால் வழக்கு எல்லாம் வழுக்கி விடும். வாகனத்தில் தங்க நகைகள் விட்டு செல்வது சரியா.? ஓட்ட தெரியாத கோவில் ஊழியரை அணுக, அவர் தெரிந்த ஒரு நபரை அணுகி, பார்க் செய்த செய்தி. புகார் அடிப்படையில், குணம் மதிப்பிட தெரிய வேண்டும். குற்ற பின்னணி அறியாத புது நபர் விசாரணைக்கு முன் கோவில் அதிகாரி, வருவாய் அதிகாரி மற்றும் குற்றவியல் நடுவர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். திராவிட சுயாட்சி போலீஸ்?
காவல்நிலைய மரணங்கள் மிகவும் கவலையை அளிக்கிறது. நீதிமன்றம் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி காவல்துறையினரையும், ஆளும் கட்சி தலைவர்களையும் கண்டிக்கவேண்டும்.
அங்கு உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமல் பல பல அபிப்ராயங்கள் ஏன் ? . ஏதாவது துறையில் வேலை செய்யும்போது அல்லது நிர்வகிக்கும் போது தான் அந்த கஷ்டம் புரியும் .
அடித்து கொலை செய்வது போலீஸ் வேலையா? அப்போ வீட்டில், வெளியில் நடக்கும் கொலைகளுக்கும்,கொலைகார போலீஸ் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?
விசாரணை செய்யும்போது ஊழியரின் நடவடிக்கை , பேச்சு எப்படிபட்டதாக இருந்தது அல்லது ஒத்துழைப்பு கொடுக்காமல் மோசமான எதிர்வினை நடந்ததா என்று எப்படி தெரியும் ?. விமர்சனம் எல்லோருக்கும் எளிதுதான் . பிரச்னையை கையாளும் போதுதான் அதன் சிரமங்கள் தெரியும் .
சட்டம் தெரிந்த அரசு ஊழியர்கள் தவறு செய்தால் துறை ரீதியான கண் துடைப்பு நடவடிக்கை. ஆண்மையற்ற முதுகெலும்பற்ற சட்டங்கள் சாமானியர்களிடம்தான் தனது வீரத்தை காண்பிக்கும்.
சாத்தான்குளம் தந்தை மகன் என்று பத்து நாட்கள் உருட்டிய ஊடகங்கள் இப்போது கள்ள மௌனம் .
போதைப்பொருள் வியாபாரிகளுக்காக காவல்துறை, அதை எதிர்ப்புவர்களை கொல்கிறது
வல்லவனுக்கு வாழ்க்கை என்கிற விதத்தில் மத்திய மாநில அரசுகள் நிர்வாகம் செய்வது, பேரழிவை நோக்கிய பயணமாகும். திமுக என்ன முறை கேடு செய்தாலும் மத்திய அரசு குற்றம் சொல்வதை தவிர வேறு எதுவும் செய்வதில்லை.