வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஹிந்துமுன்னணி அமைப்புக்கு நன்றி. இந்த மாநாடு ஆன்மீகம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசியல் நோக்கோடு நடந்துள்ளதை மறுக்க முடியாது. தமிழகம் தவறான பாதையில் செல்வதை ஏற்கமுடியாது. அண்ணாமலையார் ஆன்மிகம் பேசியுள்ளார். கந்தசஸ்டிப் பற்றி விளக்கி யுள்ளார். இவ்வளவுக் காலமாக தமிழகத்தில் வெறும் அரசியல் மட்டும் பேசியவர். யாரோ மேடையில் சொல்லவேண்டு மென்பதை சொல்லிவிட்டார். பொதுவாக ஆங்கிலம் படித்தவர்களுக்கு ஆன்மீகத்தில் ஸிரோவாக யிருப்பார்கள். அரசியல் மேடையில் ஆன்மிகம் பேசலாம். ஆன்மீகமேடையில் அரசியல் பேசக் கூடாது. இந்த ஆன்மீக மாநாடு பகுத்தறிவு மற்றும் ஹிந்துமதத்தை மட்டும் சீண்டிப் பார்க்கும் சமூகவிரோத இயக்கங்களுக்கும் அமைப்புக்களுக்கும் இனிமேல் ஒரு நல்ல பாடமாக அமையட்டும் .
அரசியல் இல்லை ஆன்மீகமே என்பதால், கட்டுப்பாட்டுடன் கூடிய அமைதியான கூட்டம்.பவன் கல்யாண் பாராட்டுக்குரியவர். அவரைப் போல மோடியும் அமித்ஷாவும் தமிழில் பேசினால், அன்றுதான் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும்.
அமித்ஷா தமிழில் பேசுவதா? ஒன்றிய அரசின் கொள்கைகளை பொறுத்தமட்டில் அவர்களின் இருமொழிக் கொள்கையே அவர்களின் உயிர் மூச்சு.
நீயெல்லாம் சாணியை கரைச்சு திமுக கூட்டணி உன் தலையில் ஊற்றினாலும் திருந்தமாட்டே.. உன் டிசைன் அப்படி..
கடந்த 10 ஆண்டுகளாக சீமான் மாநாட்டில் இப்படி கட்டுக்கோப்பாக நடக்கும், அவர்களே சுத்தம் செய்து விடுவர். முருகன் மாநாடும் கூட சீமான் கட்சியை பார்த்து பாஜக காபி அடித்தது தான். ஆனால் வந்த பக்த பொதுமக்கள் தான் சுத்தம் செய்துள்ளார்கள். ஏனெனில் இதற்கு முன் பாஜக மாநாட்டில் இப்படி சுத்தம் செய்ததாக செய்தி ஏதும் வரவில்லையே.. நாளை பாஜக மாநாடு போட்டால் இதே அளவு கூட்டம் வருமா?
கப்ஸா கட்சி கப்ஸா விடுறான்
தவறான புரிதல் தம்பி. இது கட்சி மாநாடு இல்ல.. எதுக்கு நாம் தமிழர் கட்சி கூட்டத்தோட இந்த முருக பக்தர் மாநாடை கம்பேர் பண்ணுற. சொல்லப்போனா ஒவ்வொருதருக்கும் தானாகவே அந்த பொறுப்பு வரணும். இன்னும் நிறைய பக்குவம் வேணும். அது NTK கட்சிகாரங்களுக்கும் கிடையாது.
முருகக் கடவுள் எல்லாம் அறிந்தவன். தமிழ் மட்டுமே அறிந்த தமிழ்க் கடவுள் என்று கூறி அவரைக் குறுக்க வேண்டாமே. மலாய்,சீனர் ,சிங்களவர் மட்டுமல்ல. பல வடஇந்திய மக்களும் வழிபடுகின்றனர். அவர் எல்லோருக்குமான கடவுள்.உத்தரகாண்ட் அரசு கூட முருகன் ( கார்த்திகேயன்) ஆலயத்தை எழுப்பி எல்லாத் திருவிழாக்களும் நடத்துகிறது.
அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடம் என்று பாஜகவையும் சேர்த்துத் தானே சொல்கிறீர்கள்?
இந்த எகத்தாளம் இன்னும் சில நாட்களில் அடங்கும் ...
all political parties must learn from this conference, crowd management is a critical subject for all who manages large gatherings. appreciate the organisers for the event which was conducted without much support from the govt and police side
உண்மையிலேயே மாநாட்டமைப்பாளர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் தான். குவாட்டர் பாட்டிலும் கோழி பிரியாணியும் கொடுத்து கூட்டம் கூட்டும் அரசியல் கட்சிக்காரர்கள் இதை பார்த்து வெட்கப்பட வேண்டும்
பல ஆன்மீக கூட்டங்கள் நடைபெற வேண்டும். இந்துக்கள் ஒன்றுபட வேண்டும்.
முதலில் நாம் ஒன்றை இங்கே புரிந்து கொள்ள வேண்டும்... இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களை இங்கே யாரும் குறை சொல்லவில்லை. ஏதோ செய்கிறார்கள்... என்ன தான் செய்கிறார்கள் பார்க்கலாம் என்ற எண்ணம் தான் அவர்களிடத்தில் மேலோங்கியிருந்திருக்கும். ஆனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களும் மேடையில் வீற்றிருந்த சிலரும் தான் இந்த மாநாட்டை அரசியலுக்கு ஆதாயமாக்க முற்பட்டனர். அவர்களது உள்மனமே அதை ஒப்புக் கொள்ளும்... அதனால் தான் நேற்றைய என் பதிவில் கூறினேன்... 2026 தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் முருகன் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் அடையப்போகும் அதிர்ச்சி அளப்பரியது... இத்தனை செய்துமா நாம் தேர்தலில் தோற்றோம் என எண்ணி எண்ணியே வேதனை படப் போகிறார்கள்... எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த மக்கள் 2026 தேர்தலில் அவரவர்கள் விருப்பப்படி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டளிப்பர்... ஆன்மீக மாநாட்டின் மூலம் ஆதாயம் தேட முற்பட்ட சங்கிகளுக்கு மாத்திரமே ஏமாற்றம்... அது ஒரு சிறு கூட்டம்... அவ்வளவே...
உன்னை மாதிரி பொறம்போக்குகள் இருக்கும் போது தீ மூ க ஜெயிக்கும் ஆனால் அது நிரந்தரம் அல்ல. சாராயம், பணம் பொருள் கொடுத்தால் தான் வெற்றி பெற முடியும். சரியான ஆளா இருந்தா நாம் தமிழர் கட்சி மாதிரி தனியா பணம் பொருள் கொடுக்காமல் தேர்தலில் நிக்க சொல்லு அப்புறம் இங்கே வந்து...
பாவம் இந்த சாம்பிராணி.....எப்படி எல்லாம் கம்பி கட்டி சமாதானம் பண்றான் பாருங்க.....
நானும் அதையே தான் சொல்றேன் , காலங்காலமாக ஒரு ஓட்டு வங்கிக்காக, இந்து மத நம்பிக்கைகளை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் ஊழல் நாத்திக பிரிவினைவாத கும்பல்களுக்கெதிராக ஒன்றுபட்டு போராடவேண்டும் என்ற உணர்வு பிஜேபி கட்சியால் தான் நடந்தது .இனி இந்த ஒற்றுமை கூடத்தான் செய்யும் எனவே நீங்கள் சொல்லும், அடையப்போகும் அதிர்ச்சி அளப்பரியது என்பது இந்த ஊழலுக்கு தான் நடக்க போகிறது ..ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்தி ஆதாயம் தேட முற்படும் ஊழல் மங்கிகளுக்கு மாத்திரமே ஏமாற்றம் உறுதி ...