வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மாநில மற்றும் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர் இருப்போர் இன்னும் எதிர் காலத்தில் வரப்போகிறவர்களால் பெண்களுக்கு மற்றும் பேராசிரியர்களுக்கும் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருவது வேதனை தருகிறது.
தமிழகத்தில் மொத்தத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை. தமிழக காவல்துறை கட்டவிழ்த்து விட்ட காளைமாடு எப்படி ரோட்டில் போவோரை முட்டுமோ அது மாதிரி விசாரணைக்கு வருவோரை மிருகத்தை விட மோசமாக நடத்துகின்றனர்.
பெண் பிள்ளைகளை பள்ளி கூடம் அனுப்ப மாணவிகளின் பாதுகாப்புக்கு உறுதி செய்ய வேண்டுமாம் ......இப்படி ஒரு கோரிக்கை எழுப்பினால் மானமுள்ள ஒரு அரசு நாண்டுகிடும் ....விடியல் திராவிடனுங்களுக்கு மானம் வெட்கம் என்று என்னிக்குமே இருந்தது கிடையாது ....
ஒரு ஆசிரியர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லையாம் ...இந்த பள்ளி ஆசிரியர் முழுக்க லஞ்சத்தில் நியமனம் ...பள்ளியில் சொல்லி கொடுப்பது ராமசாமி திராவிட கல்வி ..பள்ளி பாட திட்டத்தில் ஆத்திச்சுடி கொன்றைவேந்தன் சமூக நீதி மத சார்பின்மையாக நீக்கி விட்டார்கள் ....பள்ளி கல்வி முழுக்க மதம் மாற்றும் கும்பல் ஆக்கிரமித்துள்ளது .....விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் ??.....இந்த திராவிட ராமசாமி ஆசிரியங்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் வேண்டுமாம் ...
விடியல் திராவிடனுங்க ஆட்சியில் பள்ளி மாணவிகளை சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் ஆட விட்டு அதை பதிவு செய்து வெளியிடுகிறது பள்ளி கல்வித்துறை ..பள்ளி கலைவிழாவாம் ..பள்ளி கல்வி முழுக்க சீரழிந்தது ....அரசு பள்ளி ஆசிரியர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்படுவது தொடர்கதை .....விடியல் ஆட்சியில் மிக கேவலமான துறை பள்ளி கல்வி துறை ....