வாசகர்கள் கருத்துகள் ( 17 )
சாஹு மாதிரி இவங்க ஆரம்பிச்சுடுவாங்க
கால அவகாசம் வேண்டும் - ஓராண்டு கவர்னர் ஆட்சி நடந்து - பிறகு தேர்தல் நடத்தப்படவேண்டும்
எங்கள் அபார்ட்மெண்டில் BLO , எல்லோர்க்குக்கும் வீடு வீடாக சென்று படிவங்கள் கொடுத்தார். அவர் மீண்டும் வீடு வீடாக சென்று படிவங்களை பெற்றுக்கொண்டார். ஆனால் பலர் படிவங்களை திருப்பி தரவில்லை . பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும்
Lyinh. In Many Constituencies incl Annanagar etc, Enumeration Forms are given to DMK Booth Agents who Refuse to Give said Forms to Listed Votes
எல்லா பாரங்களையும் அறிவாலயத்துல தூக்கி கொடுத்துட்டு அப்படியே சான்றோர் அணியில உறுப்பினரா சேர்ந்துடலாம்.
வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் இவற்றைக் கொடுத்தும் மதுரவாயல்/ஆலப்பாக்கம் வாக்குச்சாவடியில் அலுவலர் எங்கள் இருவருடைய சார் படிவங்களை தர மறுக்கின்றனர். இரண்டு முறை சென்றும் பயனில்லை. தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் இல்லை.
விஜய் கிட்டே கூட்டணி பேச அமித் சா வர்றாராம். நேரிலெ போயி பாத்து பாஜக வோட்டு ஒண்ணு ரெண்டு கூட கெடைக்காது போலிருக்கு என்று சொல்லி பாருங்களேன் சின்ன சந்தேகம்? தாடி வெச்சிருப்பீங்களா? எல்லாம் பாக்க வேண்டி இருக்கு அதான்.
இனிமே திமுக தேறுமா.என்று பாரு....
மழை காலமா இருக்கே அதனால் கூட நீட்டிப்பு கிடையாதா
படிவத்தை நிரப்பி கொடுத்தால் மாதம் ரெண்டாயிரம் வாங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவித்தால் இந்த மாதிரி சால்ஜாப்பு சொல்லுவீங்களா ?
இதைப் போன்ற ஆஃபீஸர்கள் தான் இன்றைய தமிழகத்திற்கு தேவை. அம்மா நீர் வாழ்க வளமுடன்.
எந்த காரணத்தை கொண்டும், கணக்கெடுப்பு பணிக்கு காலநீட்டிப்பு வழங்கப்படாது. .....
இதை சொல்றதுக்கு வெட்டி செலவு செஞ்சி இங்கே வந்திருக்கவே வேண்டாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
விளக்கமா சொல்லணும் .. பாலைவனத்தில் தான் மோட்சம் கிடைக்கும்னு போரதில்லையா
திராவிட சொம்புகள் எப்போ வல்லுனர்கள் ஆனார்கள்