வாசகர்கள் கருத்துகள் ( 55 )
சரக்கு இல்லை. பிரியாணி இல்லை. குப்பை கூளம் இல்லை. அடிதடி இல்லை. அமைதி மட்டுமே எங்கும். பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கவில்லை. தானா சேர்ந்த கூட்டம். கூட்டம் முடிந்தபின் இருக்கைகளை திருடி செல்லவில்லை. ஆங்காங்கே போட்டு செல்லவில்லை. ஒழுங்காக அடுக்கிவிட்டு, குப்பைகளை அகற்றி சென்ற கூட்டம். பக்தி ஒன்றே நோக்கம். அதுதான் இந்த முருகர் மாட்டில் கலந்துகொண்ட மக்கள் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம்.
இனியும் தமிழன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தெழா விட்டால், தமிழகத்தில் ஆங்கில ஆக்கிரமிப்பு காரணமாக தமிழும் இருக்காது. தமிழர் சமயமும், பண்பாடும் இருக்காது.
அப்படியே ஓட்டு போடும் போதும் ....இதே போன்ற கட்டுப்பாட்டுடன் இருந்து ஓட்டு போட்டால் ....திருட்டு மாடல் ஆட்கள் ஆட்சிக்கு வரவிடாமல் செய்யலாம் .....செய்வார்களா ???
தமிழும் தமிழ் தெய்வங்களும் தமிழ் முறை வழிபாடும் 5000 ஆண்டு பழமையான வரலாறு உள்ளது. அப்படி உள்ள தமிழன் ஏன் பாலைவன கடவுளை, பாலைவன மொழியில் வணங்க வேண்டும். திருவாசகமும், திருப்பாவையும், கந்த சஷ்டியும் போதுமே...
அப்படியே ஏன் சமஸ்கிருதத்தில் பூஜை செய்யணும்னு கேட்டிருந்தா மெய்யாலுமே புர்ச்சியான ஆளுதான்னு சொல்லியிருப்பேன்??
வெற்றி வேல் வீர வேல் . வாழ்த்துக்கள் மக்களே. ட்ரியாவிடிய வெளக்கெண்ணெய்களுக்கு சரியான எச்சரிக்கை இது அவர்களுக்கு எதிரான ஓட்டாக மாறனும்
ஆமாம்?? ஆமாம்?? இப்படி உருட்டி உறுதியே கட்டி வெச்ச கோட்டையை ஒண்ணுமில்லாமல் ஆக்குன வெஙகாயம் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருங்காயம் அப்பப்போ மனக்காயம் ஆறுவதற்கு இவ்வாறு அனத்துவதும் அதிகம் பேர். ஒண்ணுமே செய்ய முடியாது.
கணக்கு இந்து முன்னணியிடம் கேட்கணும். பாஜக விடம் இல்லை. உங்க வாதம் தி க பேரணி கணக்கை திமுக விடம் கேட்கற மாதிரி இருக்கிறது
ஒரு மாநாடு எப்படி நடத்த வேண்டும் என்று இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். என்ன நான் சொல்வது சரி தானே?
இங்க ஒரு தற்குறி மாநாட்டோட வரவு செலவு கணக்க கேக்குது. இந்த மாநாடு நடத்தியவர்கள் யாருக்கு கணக்கு காட்டணும்? எவனுக்கும் கணக்கு காட்ட தேவை இல்லை. எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது. எல்லா ஓட்டைகளையும் மூடி கொண்டு இருக்கவேண்டும். இது தானா சேர்ந்த கூட்டம் அப்படின்னு மூத்த பத்திரிகையாளர் இந்த செய்தியில் தெரிவித்த உள்ளார். ஒரு குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் வந்த கூட்டம் இல்ல இந்த கூட்டம். சனாதனம் ஜெய பேரிகை கொட்டி ஆகி விட்டது. அடுத்த வருடம் இருக்கிறது மண்டகப்படி. தயாராக இருக்கவும்.
ஒரு சில தற்குறிகளால் மீண்டும் தமிழன் அடிமைத்தனத்தை நோக்கி பயணம்... கடவுள் பக்தி நல்லது... ஆனால் இந்த மாநாடு பக்தியினால் அல்ல... மக்களை மீண்டும் ஒரு ஜாதிக்கு அடிமையாக்க ஒரு சிலரால் சூழ்ச்சி செய்யப்பட்டது, உஷார்.
ஒரு திருட்டு தெலுங்கு கும்பலுக்கு மட்டும் அடிமையா இருக்கணும்னு சொல்றீங்க போல...