வாசகர்கள் கருத்துகள் ( 23 )
சவுக்கு சங்கர் தமிழ்நாட்டின் மீசை வைக்க ஒரு தகுதியான ஒரு தமிழன் வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் சிறையில் இருந்து வெளியே வந்ததை சொல்ல ஒரு அடிமை செய்தி ஊடகத்திர்க்கும் தைரியம் இல்லை சங்கரை கேவலமாக பேசுவர்கள் தமிழன் இல்லை திராவிட அடிமைகள்
இதே சங்கர் இந்த நீதிபதியை பார்ப்பனர் என்று பல முறை கிண்டலடித்துள்ளார். Felix கூட சேர்ந்து ஜால்ரா. இப்போ அதே பார்பனரால் தான் இவருக்கு நீதி கிடைத்துள்ளது . இனிகூட சங்கருக்கு பார்பனர்மேல் உள்ள வன்மம் குறையாது. சொரியார் ஊட்டிய வெறி அப்பிடி
Very good and right decision proceed
காசு கொடுக்கும் எஜமானுக்கு விசுவாசம் காட்ட வேண்டியது கடமையல்லவா ரெண்டு பேரு சரியாக செய்கிறார்கள் சங்ரும் ஜட்ஜும்.
ஊழல் ஒழிப்பு பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ....
இந்த சவுக்கு சங்கரும் பத்திரிக்கையாளர் மணியும்தான் youtuber felix போன்றவர்களுக்கும் மற்றும் சிலருக்கும் திமுகவுக்கு ஆதரவாக விழுந்து விழுந்து இரண்டாண்டுகள் முன்பு பேட்டி கொடுத்தார்கள். இப்போ என்ன ஆயிற்று இவர்கள் இருவருக்கும் ? சரியான பேரம் படியலையா ?
சங்கர் போன்ற மன உறுதி மிக்க பத்திரிகையாளர்கள்தான் தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை. சங்கர் அவர்களின் கைது குறித்தும் அவரது விடுதலை குறித்தும், மதிப்பிற்குரிய நீதியரசர் திரு.ஸ்வாமிநாதன் அவர்களின் தீர்ப்பு குறித்தும் செய்திகளை விரிவான முறையில் வெளியிட்ட தினமலருக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும். வேறு எந்த ஊடகமும் இது குறித்து செய்தி வெளியிடவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
அமைதிப்படை அமாவாச தலம உங்களுக்கு சரிபடற மாத்ரி தெர்ல. அண்ணாமலை பக்கம் போனீங்கன்னா ஓர் கொம்பனும் ஒங்கோளே அஸ்ஜிக்க முடியாது.
பிறகு மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம்
இவர் ஒரு சரியான ஆள், ஆனால் தவறான இடத்தில் இருக்கிறார். தனிமரம் தோப்பாகாது. ஓரளவு அதிமுகவை ஆதரிப்பதாக கேள்விப்பட்டது. இவர் இரண்டுமுறை கைதானபோதும் அதிமுக இவருக்கு உதவியதாக புலப்படவில்லை. ஆனால், திரு. அண்ணாமலை அவர்கள் இவர் முதல் முறையாக கைது செய்யப்பட்டபோது தனது ஆதரவு குரலை எழுப்பி இருந்தார். பிஜேபியுடன் இணைந்து திமுகவை எதிர்ப்பாரேயானால் இவரின் பின்புலம் பலப்படும்.