வாசகர்கள் கருத்துகள் ( 19 )
மக்கள் வரி ஊழியர்களுக்கு வேலை மாத சம்பளம் வாங்குவதுதான்... உங்களுக்கு ஒன்றும் வேலை செய்வது கிடையாது...
முற்றிலும் அவசியமான நடவடிக்கை .... மொபைல் பாட்டரியை சார்ஜ் செய்ய பவர் பாக் எடுத்துக்கொண்டு போவது நல்லது ....
இரவு நேரங்களில் பயணத்தின்போது ஒரு சில அறிவிலிகள் சத்தமாக தங்களது மொபைல் போனில் பேசிக்கொண்டும், சினிமா படங்கள் பார்த்துக்கொண்டும் மற்ற பயணிகளுக்கு மிகவும் தொந்தரவு கொடுக்கின்றனர். ரயில்வே போலீஸ் அப்படிப்பட்டவர்களை முதலில் எச்சரிக்கவேண்டும். அல்லது அவர்களது மொபைல் போனை பறிமுதல் செய்யவேண்டும். அப்படியும் மீறினால் அவர்களை அடுத்துவரும் ரயில் நிலையத்தில் இறக்கிவிடவேண்டும்.
பொது இடங்களில் குறிப்பாக பேரூந்து, ரயில், விமானங்களில் மொபைல் போனை பயன்படுத்தி சத்தமாக பேசுவது, கோபத்தில் கத்துவது, யூடுப் போட்டு சத்தம் உண்டாக்கி அருகில் உட்காந்திருப்பவர்களுக்கோ , நிற்பவர்களுக்கோ எரிச்சல் ஏற்படுத்துவதை தடுக்க பப்ளிக் நியூசன்ஸ் கீழ் உடனடியாக சட்டம் கொண்டு வர வேண்டும்.
நல்ல முடிவு
இந்த செய்தியை கேட்டால் சிரிப்புதான் வருகிறது. எதோ மற்ற நேரங்களில் எல்லாம் சார்ஜிங் பாய்ண்ட்கள் வேலை செய்வது போல் செய்தி.
இரவு நேரங்களில் மொபைல் உபயோகிப்பதில் கட்டுப்பாடு தேவை. நம் நாட்டில் படித்த முட்டாள்கள் அதிகம். மற்றவர்களை பற்றி சிந்திப்பதே கிடையாது ரயிலில் இரவு நேரங்களில்.சிறிசு முதல் பெரிசு வரை அலப்பறை தாங்கமுடியவில்லை.
பாதி இடத்தில் சார்ஜ் பாயிண்ட்டே வேலை செய்யாது.
சரி. உங்க திராவிட மாடல் வீட்டிலேயே ஃபுல் சார்ஜ் ஏத்திக்கிட்டு ரயில் ஏறுனா போதும். இல்லேன்னா எதுக்கு மத்திய அரசோடு ரயில்ல போறீங்க. உங்க திராவிட மாடல் படியில்லா பஸ்சுல்ல போங்க.
இரவில் மொபைலை சார்ஜில் போட்டு விட்டு நாம் தூங்கி விடுகிறோம். பல நேரங்களில் மொபைல் போன்கள் முழுமையாக சார்ஜ் ஆன பின்னும் மின் வழங்லை நிறுத்தாவிட்டால் மொபைல் பேட்டரி அதிக சார்ஜ் ஆகும். தற்போது வரும் மொபைல் சார்ஜர்கள் வேகமாக சார்ஜ் செய்ய ஏதுவாக அதிக வாட் கொண்டவை. அதனால் மொபைல் பேட்டரி அதிக சார்ஜ் ஆவதால் தீ பற்றிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். அதனால் இரவில் மொபைல் சார்ஜர் மின்சாரத்தை நிறுத்துவது மிகச் சரி. மொபைல் போனில் சார்ஜ் குறைவாகவோ இல்லாமலோ இருந்தால், இரவு முழுதும் மொபைலில் பேசி மற்றவர்கள் தூக்கத்தை கெடுக்காமலிருப்பார்கள். இந்த அடிப்படை யோசனை இல்லாத கண் மூடித்தனமாக உபிக்களின் பிஜெபி எதிர்ப்பு கதறல் பலமாக இருக்கிறது. கதறுங்கள். கதறுங்கள்.
அப்படியே ரயிலில் உணவு தயாரிப்பதையும் நிறுத்தலாம். தீ விபத்தையும் தடுக்கலாமே?