வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நமது நாட்டிற்கு தேவையான மணல் வகைகள் கனிமங்கள் எடுத்தால் யாரும் குறை சொல்ல போவதில்லை தென் தமிழகத்தில் இருந்து வெட்டி எடுக்க பட்ட கருங்கற்கள் என்ன ஆயிற்று அதெல்லாம் பல லட்சம் கோடி மதிப்புள்ள கற்கள்
மக்களின் விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன அவர்களின் வாழ்வாதாரம் விற்பனை விலைக்கு குறைவாகவே நிலங்களை வாங்குவது ,மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை அழித்து தான் பல திட்டங்கள் செயல்படுகின்றனர்.இதனால் பயன்படுவது அரசியல்வாதிகளும் கம்பெனிகளும் தானே தவிர,மக்கள் அல்ல...
மக்களை பொறுத்தவரை ஒத்துழைப்பு கொடுப்பது ஒன்று தான். ஏனெனில் தொழில்நுட்ப வளர்ச்சியை அனுபவிக்கப் போவதே அவர்கள் தான். வேலை வாய்ப்பு கொடுக்கும் திட்டங்களை தடுக்கக் கூடாது. இதில் நாட்டு நலனே முக்கியம். அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்களின் கருத்தை எல்லாம் கேட்பதில்லை.
அப்புறம் என்ன, அப்பா ஆட்சி கனிமவளக் கொள்ளையை இஷ்டம்போல் செய்து கொள்ளையடிக்கலாம். கொள்ளையடித்ததை வெளிநாட்டில் முதலீடு செய்யலாம். ஜீ யின் பரிபூரண ஆசீர்வாதம் உண்டு.
யார் சொன்னது தமிழக அரசு மட்டும்தான் மக்கள் விரோத அரசு என்று? திமுக வுடன் புரிந்துணர்வு கூட்டணி வைத்துள்ள மத்திய அரசும் மக்கள் விரோத அரசுதான்.
அரசாங்கமே எடுத்து நடத்தினால்தான் என்ன? தனியாருக்கு அரசின் உரிமையை தாரை வார்ப்பதில் அப்படியென்ன சுகமோ அரசுக்கு.
மக்கள் ஒன்றும் சும்மா ஓட்டுபோடவில்லை. அவர்களிடம் கேட்டால், பணம் கொடு என்று தான் கேட்பார்கள். ஒரு மண்ணாங்கட்டியும் கேட்கத்தேவை இல்லை. தொழில்துறையை வளர்க்க, மக்களிடம் எந்தவித கருத்தும் கேட்க தேவை இல்லை. அரசு சீக்கிரம் முடிவெடுத்தால் மட்டுமே, தொழில்துறை வேகமாக வளரும்.
மேலும் செய்திகள்
கன்னிமங்கலம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை தேவை
04-Sep-2025