வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேஷ் தாஸ் என்பவரின் மகன் சாகர் தாஸ் ஓட்டி சென்றதாக கூறப்படும் கார் மோதியதில், 34 வயது இளம் தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகேந்திரன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றுவிட்டீக்கள் ..அதை மகாராஷ்டிரா மக்கள் பார்த்துக்கொள்வார்கள் ..தமிழ் நாட்டில் நடந்ததற்கு மழுப்பாமல் பதில் சொல்லுங்கள் ...ஏன் மகாராஷ்டிராவோடு நின்றுவிட்டீர்கள் , இலங்கை , மியான்மர் , சிரியா , ஆப்ரிக்கா , பங்களாதேஷ் , பாக்கிஸ்தான் , போன்ற நாடுகளில் நடக்கும் கொடுமைகளுக்கு நாகேந்திரன் பதில் சொல்ல வேண்டுமா ?..
பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் பரிசோதனை என்ற பெயரில் .. சோதனை.. மகாராஷ்டிராவில் பெற்றோர் கொந்தளிப்பு