வாசகர்கள் கருத்துகள் ( 91 )
பழனிசாமி சொல்வது ஒன்றும் புரியவில்லையே
ஆம் திருட்டில் பங்கு கிடையாது முழுவதும் பழனிக்கே. அரோராஹரா
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி ஜெயித்தாலும், ஆட்சியில் பங்கு கிடையாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பல மக்கள் நல திட்டங்கள் போட்டு அதிலிருந்து கொள்ளை அடித்த செல்வங்களை நாங்களே எங்களுக்குள் பங்கு போட்டு பிரித்துக்கொள்வோம் அதில் சிறிது எங்கள் வாழ்நாள் கூட்டு திருட்டு தோழன் ஆகிய திருட்டு திராவிட மாடலுக்கும் வாயை அடைக்க கொடுத்துவிடுவோம். தமிழகத்தை கொள்ளை அடிக்க திருட்டு திராவிடர்களாகிய எங்களுக்கே தார்மீக உரிமை உள்ளது. இதில் ஆரியர்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது
பங்கு கிடையாது. கப்பம் காரண்ட்டி.
A big thief like EPS has no choice other than accepting dictats the of Amitshaw. For the last 12 years BJP is in power at central and Nitin alone spent 55 lakhs of crores for transport and road laiding . These DMK and AIADMK alone together looted more than 20 lakhs crores of public money of TN people. Like Amitshaw, they can catch hold of BJP for their loot if any, even by employing foreign detectives agencies for the big moneybags they have. But they cannot. Because there is no corruption at bigs of BJP.
இங்கு குழப்பம் ஏற்படுத்துவது ஏன்
உண்மையில் எடப்பாடி தில் உள்ள ஆள் தான் , அண்ணாமலை க்கு TIN கட்டியவர் , வீரன் எடப்பாடி
முதல்ல டெபாசிட் வாங்கு பாக்கலாம்
கூடா நட்பு கேடாய் முடியும். இவை காங்கிரஸ்ஸை பார்த்து திமுக சொன்னது. வைகோவை திமுகவிலிருந்து சதி செய்து வெளியேற்றியது. சொன்னது வைகோ. கலைஞரை அவமான படுத்த வேண்டும் என்றால் அவர் மகன் ஸ்டாலின் என்று சொன்னாலே போதும் என்று சொன்ன கமலுக்கு இப்பொழுது ராஜ்ய சபை MP வழங்குவதாக வாக்களித்து திமுக கூட்டணி. திமுக கம்யூனிஸ்டுகளைம் விசிக வையும் பேசாத பேச்சுக்கள் இல்லை ஒருகாலத்தில். எல்லாமே மறக்கப்பட்டு இன்று கூட்டணியில் இருக்கும்போது. அதிமுக பாஜக கூட்டணி வைத்ததில் தவறில்லை. முரண்பாடுகள் ஏதாவது இருந்தாலும் அவர்கள் பேசி தீர்த்துக்கொள்வார்கள். அதிமுக பாஜக கூட்டணியில் வரும் மாதங்களில் மேலும் பல கட்சிகள் இணையும்.
பல்டிசாமியிடம் பாஜக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கெட்ட பய சார்.. இந்த ப சாமி .??