வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கரூரில் சகஜ நிலை திரும்பியது. நல்லது. இனி மக்கள் மனநிலை நல்ல நிலைக்கு திரும்பவேண்டும். அதாவது இனிமேலாவது அரசியல் பொதுக்கூட்டங்கள், சினிமாக்கார அரசியல்வாதிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வருவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். உங்களின் குடும்பத்தின் மீது அக்கறை செலுத்தவேண்டும். உங்கள் சொந்த நலனில் அக்கறை திரும்பவேண்டும். வேண்டாம் அரசியல். வேண்டாம் சினிமாக்கார கூத்தாடி பசங்கள். இது தமிழக மக்கள் அனைவருக்குமான பொதுவானது அறிவுரை. அனைவருக்கும் என் இனிய விஜயதசாமி நல்வாழ்த்துக்கள்.