வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இந்நிலை தொடர்ந்தால், காலை உணவு திட்ட நிதி ஒதுக்கீடு, உணவுப்பகிர்வு குறைக்கப்படும் அபாயம் உள்ளது. குறைத்தால் ஓகே. ஆனால் அதில் அதிகாரிகள் திருட்டு கணக்கு காண்பித்து ஆட்டைபோடாமல் இருக்கவேண்டும்.
பல பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள், எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ளதாலும், பல்வேறு பணிபளு காரணமாகவும், கடந்த சில மாதங்களாக, பல தலைமை ஆசிரியர்கள் காலை உணவு சாப்பிடும் மாணவர்கள் விபரங்களை பதிவேற்றம் செய்ய வில்லை. என்ன ஒரு பித்தலாட்டம் SIR பணி 3 மாதங்களவா நடக்குது
தலைவி பட காட்சி நினைவிற்கு வருகிறது
வெந்நீரில் ரவையை கலந்து எத்தனை நாள்தான் சாப்பிடமுடியும்
அதே உப்புமா டெய்லி எவன் திம்பான்? சிக்கன், பீட்சா, பர்கர்னு குடுத்துப் பாருங்க.
மூடுவிழாவுக்கான சமிக்கை விளக்கு
திட்டத்தை மூடும் முன் இந்த எச்சரிக்கை
நான் அன்று என் வீட்டருகில் உள்ள பள்ளியில் ஒரு மூன்றாம்வகுப்பு குழந்தயிடம் சாப்பாடு பள்ளயில் எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அந்த பிஞ்சு வாயில் இருந்து வந்த பதில் -நல்லாவே இல்ல அங்கிள் .
சுகாரத்துடன் சுவையாக சமைத்து போட்டால் நிச்சயம் பிள்ளைகள் சாப்பிடத்தான் செய்வார்கள். சமைப்போருக்கு பயிற்சி, சுத்தம் ஆகியவை முக்கியம்.
சிறைச்சாலைகளில் கைதிகள் குறைந்தால் காவல்துறையை பாராட்டவேண்டும். பள்ளிகளுக்கு இலவச உணவு மாணாக்கர்கள் குறைந்தால் குடும்பங்கள் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது என்று அரசை பாராட்டவேண்டும். பள்ளிக்கு வரும் மாணாக்கர்கள் எண்ணம் குறையவில்லை எனின் இலவச உணவு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை இல்லை.