வாசகர்கள் கருத்துகள் ( 32 )
திராவிடத்தை பிடித்து தொங்குவதை விட்டு காலத்துக்கு ஏற்ற மாதிரி சிந்திக்க கற்று கொள்ளுங்கள் திருமா
மீடியா பக்கமே வராதே .
இன்று சின்ன பசங்கெல்லாம் அரசியலில் இறங்கிட்டாங்க, நீங்கெல்லாம் ஓரங்கட்டுங்க.இல்லையென்றால் உம்மை பதம் பார்த்து விடுவார்கள் உம் யோக்கியதை தெரிந்துதான் உமக்கு நிறைய பேர் ஆப்பு வைக்க காத்திருக்கிறார்கள். போதுமா? இன்னும் வேணுமா? உமது யோக்கியதை உமது முகத்திலேயே வழிகிறது .துடைத்துக்கோங்க.
ஆம்பளையா இருந்தா ஆளும் கட்சியின் குறைகளை பேசுங்க பாப்போம்.
அண்ணாமலை என்ன மோடியவா கேள்வி கேட்பார்?
நீங்கள் செய்வதும் பிஜெபி எதிர்ப்பு அரசியல் அல்ல... வெறுப்பு அரசியல் தான்.... தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்கிறேன் பேர்வழி என்று கட்சி ஆரம்பித்து.... தனக்கு மட்டும் பதவி பெற்று.... வாங்கும் காசுக்கு மேலே கூவி கொண்டு இருப்பது ஏன்..... ஆமாம் நீங்கள் கூட்டணியில் இருக்கும் திமுகவை விட அதிமுக மேல் பாசம் எதற்கு..... அறிவாலயத்தில் சீட் பங்கீடு செய்யும் போது முட்டிக் கொண்டால்.... எம்ஜியார் மாளிகையில் போய் அடைக்கலமாகி விடலாம் என்ற எண்ணத்தில் தான் அப்படி பேசி கொண்டு இருக்கிறீர்களா ???
இந்தோ ...இந்தோ ... வந்துட்டான்ல ... அரசியல் கோமாளி.. பிளாஸ்டிக் chair வளவன் ... பிரியாணி வளவன்.
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அதனது அரசியல் பயணத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ளது ஆளும் கட்சி தான். அதுவே அரசியல் எதிரி. அவர்களை விட நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். இந்த இந்த பிரச்சினை இன்னும் தீர்க்கப்பட வில்லை என மக்களிடம் கூறுவது தவறா?. தமிழக மக்களை எல்லா விதத்திலும் உயர்த்த வேண்டும் என்ற கட்சி கொள்கைக்கு முட்டுக்கட்டையாக செயல்படும் மத்திய அரசு கொள்கை எதிரி. நீங்களும் தான் அன்பு அரசியலாக போதை இல்லா தமிழகத்திற்கு ஆசைப்படுகிறீர்கள். பரிசோதனை முயற்சியாக போதை இல்லா நகரங்களை கூட உருவாக்க வில்லை, உங்களை வெறுக்காத அரசியல் கூட்டணி கட்சி.
ப்ளூ சட்டை கருப்பு எண்ணம் எப்பொழுதும் தமிழ் மக்களை பற்றி கவலை படுவது போல் அறிக்கை முதுகெலும்பு என்றால் என்ன
பொத்திக்கிட்டு போ குருமா...பெரீய்ய அரசியல் சாணக்கியர் போல எதிர் கட்சிகளுக்கெல்லாம் புத்திமதி சொல்லிக்கிட்டு