வாசகர்கள் கருத்துகள் ( 10 )
2019 ல் திருச்சி நில அபகரிப்பு பிரிவில் நாங்கள் கொடுத்த வழக்கே 5 வருடங்கள் ஆகியும் இன்றும் நிலுவையில் உள்ளது.முதலில் பழைய வழக்குகளை முடித்து வையுங்கள் பிறகு புது வழக்குகலை பார்க்கலாம்.
முதலில் வருவாய் துறை நபர்களை ரைட் செய்தாலே பல விஷயங்கள் வெளிச்சத்தில் வரும்.
Arrest-Prosecute-Punish All such Criminals in All Places Only vHigh-Interest MoneyLenders Must be Acted. Sack & Punish Police Never Acting Against Ruling Party Criminal/Goondas.
நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும், என்றார். 2011 இல் ஜெ இதுபோன்ற வழக்குகளை தூசு தட்டியதால் திமுகவே கலகலத்தது ......
அண்ணே.. திருச்சி அறிவில்லா ஆலயம் மிரட்டி கட்டபஞ்ச்சாயத்து பண்ணிதான் கட்டபட்டதுண்ணு திருச்சி மக்கள் சொல்றாங்க அத எப்போ மீட்பீங்க... அந்த கட்ட பஞ்சாயத்து தலைவரை எப்போ கைது செய்வீங்க...
சென்னை ஆலயத்தை ஒட்டியிருந்த தனியார் பெட்ரோல் பங்க் என்னவானது என்பது விடியல் ஆட்களுக்கே தெரியும். உரிமையாளர் கண்ணீர் விட்டு அழுத கதை பலருக்குத் தெரியாது.
அதானே ...... அவங்க எப்படி டீம்காவுக்கு போட்டியா கிளம்பலாம் ???? .........
\\ ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து செய்வோர் பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. //// அதானே ...... அவங்க எப்படி டீம்காவுக்கு போட்டியா கிளம்பலாம் ????
நான் ஏதோ பழைய மாணவர் கூட்டத்திலுள்ளவர்களை பழிவாங்க ஆரம்பித்து விட்டார்களோ என்று நினைத்து விட்டேன். லட்சுமிகளை வைத்து மடக்காமல் சைமனை புது கன்னோட்டத்தில் அணுகுவது சிறப்பு.
நேரு, மகேஷ் இவர்களிடம் கேட்டு தானே செய்கின்றீர்கள். இல்லை அவர்களுக்கு கமிஷன் தராதவர்களிடமா சோதனை நடக்குது.
மேலும் செய்திகள்
'ஆப்பரேஷன் கஞ்சா' வீடு வீடாக சோதனை
12-Sep-2024