வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர்கள் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி போல் காட்டிக்கிறார்கள். அப்பாவி மக்களை கொன்று குவித்த தீவிரவாதிகளை இன்னும் பிடிக்கவில்லை என்று எல்லோர் மக்களின் மனதிலும் ஆறா வடு போல் உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ஒரு கண்துடைப்பு நாடகம். அமெரிக்க பாகிஸ்தான் உடன் உள்ளது என்று தெரிந்தவுடன் நிறுத்தப்பட்ட நாடகம்.
தா கிருட்டிணன், ராமஜெயம் , சாதிக் பாட்சா கொலையாளிகளை கண்டுபிடித்து விட்டார்களா கொலைகள் நடந்து ஒரு மாமாங்கத்துக்கும் மேல் ஆகுது,
இன்று வரை பல அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற பயங்காரவதிகளை கண்டு பிடிக்க முடியவில்லை
கவர்னர்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் கூறிய நெத்தியடி தீர்ப்பு கூட இந்திய வரலாற்றில் ஒரு மிகச்சிறப்பான திருப்புமுனை ஏற்படுத்தியிருக்கிற தீர்ப்பு தான்... இப்போதெல்லாம் இந்த மசோதாவுக்கு அனுமதி கொடுத்தார் அந்த மசோதாவுக்கு அனுமதி கொடுத்தார் என்றெல்லாம் கவர்னரைப் பற்றிய நியூஸ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறதே... இதுவே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கவர்னர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிற கிலி தானே... அதற்காக சுப்ரீம் கோர்ட்டையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்...
பலமுறை கழுவி உத்தியும் மறுபடியும் ......