வாசகர்கள் கருத்துகள் ( 44 )
இவங்க சந்தோசத்த மத்த இந்தியர்களோடு பகிர்ந்துக்கிட்டாங்களா சாமி. துக்கத்த மட்டும் பகிரச்சொல்றாங்க. விளையாட்ட விளையாட்டா பாக்கணும். இந்த நாட்டில அரசதிகாரிகள் லஞ்சம் வாங்கும் பயங்கரவாதிகள் இல்லையா. அது போல அந்த நாட்டு வீரர்கள் நல்ல மனிதர்கள் இல்லையா.. இந்தியப் பொருளாதாரம்தான் முக்கியம், கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்ந்தா என்ன, வாழலன்னா என்ன.. வேலை செஞ்சி வரி கட்றதுதான், அரசுக்கு முக்கியம். .
நடிகர்கள் பலவிதம்
ஆப்பரேசன சிந்தூர் ன்னு இன்னும் விளம்பரம் தேடிக் கொள்ள இந்த விவாதத்தை ஜவ்வாக இழுத்தடிப்பார்கள். ஆனால் குசராத்தி பணம் பார்க்க, பெட்டிங்கில் கோடி கோடியாய் கொள்ளை அடிக்க போட்டியை நடத்தியே தீருவார்கள்
பணத்துக்காகவே கிரிக்கெட்டே தெரியாத ஒருத்தனை அந்த அமைப்புக்கு தலையாக போட்டதிலிருந்தே தெரியவேண்டாமா?
ராஜிவ் சுக்லா MP கிரிகெட் தெரியாதவர் ன்னு அவருடைய தலைவர் ராகுல் கிட்ட சொல்லிப் பாருங்கள்.
ரத்தம் சொட்ட சொட்ட ஐபிஎல் மேட்ச் நடத்தலாம், அது தப்பில்லையா ரங்கு ??
ஆயிரம் சொல்லுங்கள் கிரிக்கெட் என்பது இரசிக்கவேண்டியது தான். ஆனால் கண்டிப்பாக என் கண்ணீர் ஈரம் காயும் முன்னர் என் கண்ணால் காணமுடியாது. கோடிகள் கொடுத்தாலும் அவனுடன் கிரிக்கெட் விளையாடுவதை என் கண்கள் காண என் இதயம் ஏற்றுக்கொள்ளாது. காரணம் என் சகோதரிகளின் செந்தூரை அழித்தவனை ஆதரவு அளித்தவனின் குடும்பமே அழியும்வரை என் இதயம் கணைத்துக்கொண்டிருக்கும்..
இந்த கிரிக்கெட் ஒரு காலனித்துவ விளையாட்டு. காலனித்துவ எச்சங்கள். இதை விட கால் பந்து பேஸ் போல் போன்ற விளயாட்டுகளை விளையாடலாம்.
உண்மையே. பொதுவாக இந்தியர்கள் மற்ற விளையாட்டுகளில் ஸெல்ப் எடுக்காதவர்கள். நோஞ்சான்கள். மண்ணுள்ளி. அதனை மறைக்க கிரிக்கெட்டில் புலி என்பது போல் பேசுவார்கள்.
கிரிக்கெட் 1960க்கு முன்பு தேசிய உணர்வு கொண்ட விளையாட்டு வீரர்கள் இருந்த ஒரு விளையாட்டு குழுமமாக இருந்தது .இப்போது இருக்கும் இந்திய கிரிக்கெட் விளையாட்டு குழுமம் வெறும் பணம் ஒன்றே குறி கொண்ட தேசிய உணர்வே இல்லாத குழுமமாக உள்ளது
முதலில் கிரிக்கெட் விளையாடுபவர்கள் வீரர்கள் அல்ல. விளையாட்டாளர் என்று அல்லது வேறு பொருத்தமான பெயரை கொடுக்கலாம். இந்த விளயாட்டாளர்கள் ஒருமித்த கருத்துடன் பாக்கிகளுடன் விளையாடுவதை எதிர்த்தார்களா? பணம் வென்று நாட்டுப் பற்று தோற்று விட்டது. புறக்கணியுங்கள் கிரிக்கெட்டை .
கிரிக்கெட் விளையாடி பணம் குவிக்கும் இவர்களா வீரர்கள் ?
இந்த போட்டியில் இந்தியா வளையாடினால் பிஜெபி கடாயமாக தேர்தலில் தொற்றுவிடும்.