வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இந்த மாதிரி பேசியது நல்லது. பாரா மில்டரி ஸ்போர்ட்ஸ் க்கும் சேர்ந்து இருக்கவேண்டும்.சேர்ந்து சொல்லலாம். அடுத்து வேண்டுகோள். எந்த ரயில் வண்டியில் போனாலும், வந்தாலும் ரிஷர்வேஷன் கிடைப்பதில்லை. ஜெனரல் பெட்டியில் இரண்டு நாள், மூன்று நாள் போக வேண்டிய உள்ளது. எங்களுக்குனு இடம் ஒதுக்கப்பட வேண்டும்.ஒவ்வொரு பெட்டியிலும் எங்களுக்கு முதலில் இருந்தபடியே, ரிஸர்வேஷன் கிடைக்கவில்லை என்றாலும், ரிஸர்வேஷன் பெட்டியில் ஏறி போகலாம் ஏறலாம் சலுகை கொடுத்தாலே போதும். பெரிய யூர்னி பார்மில் போனுமா வீட்டை விட்டு கிளம்பி போகும் போது ரிஸர்வேஷன் கிடைக்காமல் வெயிட்டிங் லிஸ்ட்டில் ஜெனரல் பெட்டியில் பயனம் செய்ய வேண்டிய உள்ளது. அதை எங்களுக்கு காப்பாத்தினாலே போதும்.
முற்றிலும் வரவேற்க தக்கது.
இவரை பதவியில் இருந்து நீக்கிய பின் குழப்பம்ல உண்டாக்குறார்.
பாகிஸ்தானிய ராணுவம் மற்றும் தளபதி பற்றி இவர் கூறிய விஷயங்கள் முற்றும் உண்மையானவை. இந்தியா வரும் காலங்களில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எந்த ஒரு விஷயத்தைச் சொன்னாலும் எத்தனை புள்ளி விவரங்களோடு சொல்லுகிறார்? என்னமாய் ஒரு விஷய ஞானம். இது போன்ற ஒரு தலைவரை தோற்கடித்து ஊழல் வாதிகளுக்கு வாய்ப்பளித்தது தமிழகத்தின் மோசமான தலையெழுத்து.
அண்ணாமலை எனும் தேசியவாதியின் சேவை நமது தமிழகத்திற்கு நிறைய தேவை இந்த திராவிட கூட்டத்தால் தமிழகம் வெட்கி தலை குனிய வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
யாரை நீங்க தற்குறி என்கிறிரோ அவரே உங்கள பதவில இருந்து இறக்கி விட்டார் , ஒருத்தர் சிறையில் இருந்தே உங்கள்ள 130000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கிறார் அவர்கள் தான் ஆளுமை உள்ள தலைவர்கள் , நீங்களும் வெற்றி பெறவில்லை உங்க கட்சியும் வெற்றி பெற வில்லை , இதில் தம்பட்டம் வேறு கருமம்
அண்ணாமலை போன்ற தலைவரின் தோல்விக்கு வருத்தப்படாமல் சிறை சென்ற குற்றவாளிக்கு ஆதரவாக வந்திருக்கும் இந்த பதிவு தான் உண்மையிலேயே கர்மம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளையே தலைவர்களாக ஏற்று பழக்கப்பட்டது நமக்கு வாய்த்த வெட்கக்கேடான விஷயம். அப்படியே ஒதுங்கினாலும் தீயவர் ஒழிந்து நாட்டுக்கு நல்லது நடக்க அவர் செய்த தியாகமாக எடுத்துக் கொள்ளலாமே. ஊழல்வாதிகளை பொதுவெளியில் வக்காலத்து வாங்கி பதிவிடுவது நம்நாட்டிற்கே உரிய சாபக்கேடு.
அண்ணாமலை தமிழகத்தின் பொக்கிஷம். வருங்கால பிரதமர். மக்களை காசு கொடுத்து அடிமை ஆக்கி, வாக்கு வாங்கும் போலி அரசியல்வாதிகளிடமிருந்து இந்த மாதிரி தான் பதிவு வரும். வாழ்க அண்ணாமலை.
தமிழக திமுக அதிமுக திராவிட அரசியல்வாதிகள் மற்றும் அல்லக்கை அடிமை அயோக்கியர்களுக்கு அண்ணாமலை பெயரைக்கூட கூட உச்சரிக்க அருகதையற்றவர்கள், தமிழக மக்களே வருங்கால சந்ததிகள் தமிழகத்தில் வளமுடன் வாழ, அண்ணாமலைக்கு ஆதரவாக இருங்கள், அதிமுக திமுக திராவிட காங்கிரஸ்காரர்ங்கள் தமிழகத்தை சீரழித்த நயவஞ்சக கொள்ளைக்கார கொலைகார திருடர்கள்
இவரே பாவ யாத்திரை சென்று மணல் கல் குவாரி இடம் மாமூல் வாங்கி பல்லாயிர கோடி சேர்த்து விட்ட உத்தமர் , அப்போ இவருக்கு முன்னரே இந்தியா என்ன தருதலைய இருந்ததா
சாரி வாய்ப்பில்லை ராஜ கொள்ளிக்கட்ட எடுத்து தலையை சொரிந்து கொள்ள நாங்கள் தயார் இல்லை