வாசகர்கள் கருத்துகள் ( 1 )
"தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி பணிநிரந்தரம் செய்ய வேண்டும்." இப்படி கேட்பதற்கு இவர்களுக்கு வெட்கமே இல்லையா? இவர்கள் தீயமுகாவின் முழுநேர தொண்டர்களாகவும், பகுதிநேர அரசு ஆசிரியர்களாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு விட்டனர். இது ஒன்றே இவர்கள் தகுதி இழப்புக்கு போதுமான காரணமாக அமைந்தது. தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களை பாருங்கள் எந்த சம்பளத்துக்கு எவ்வளவு போராடி மாணவச் செல்வங்களுக்கு கல்வி போதித்து தேர்ச்சி விகிதம் உயர பாடு படுகிறார்கள் என்று. அதுவும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில். முதலில் இந்த அரசு மற்றும் அரசு நிர்ணயித்த ஊதியம் பெறும் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது புத்தாக்க பயிற்சிகள் அளித்து தேசிய/உலக அளவில் நிலவும் கல்வி தரத்தை போதிக்கும் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் செய்திகள்
பகுதி நேர ஆசிரியர்கள் அமைச்சர் பதிலால் ஆறுதல்
25-Apr-2025