வாசகர்கள் கருத்துகள் ( 25 )
அதிகாரிகளுக்கு 100 கோடி என்றால் அரசியல்வாதிகளுக்கு 1000 கோடி
பணம் பத்தும் செய்யும்
ஒரு வீடு வாங்கினால் இரண்டு நீச்சல் குளங்கள் இலவசமாக கிடைக்கும்.
தமிழன் என்று ஒரு இனமுண்டு. அது என்னவென்றால் ஆற்றில் மண் எடுத்து பக்கத்துல உள்ள மாநிலம் க்கு விற்பது. மலை ஐ வெட்டி விற்பது. காசுக்கு பக்கத்துல போய் செம்மறம் வெட்டுவது. பக்கத்து மாநில மருத்துவ கழிவுகள் ஐ காசு வாங்கி இங்க கொட்ட அனுமதிப்பது. யானை வழித்தடம் அழித்து செங்கல் சூளை வைப்பது. எவன் செத்தாலும் பிழைத்தாலும் எனக்கு காசு வரும் வேலை செய்வது. பிறகு குவாட்டார் கோழி பிரியாணி க்கு ஓட்டு போட்டு விட்டு புலம்ப வேண்டியது
இந்த புகாரில் ரொம்ப ஹை லைட் விஷயம் சி எம் டி ஏ 3 தினங்களில் அனுமதி வழங்கியது தான். ஒரு தனிமனிதன் அப்ரூவல் கேட்டால் ஆறு மாதங்கள் வரை அது கிடைப்பதில்லை. அப்புறமும் அது எட்டாக்கனியாகவே இருக்கும் கறக்க வேண்டியதை கறந்து கொண்டுதான் அப்ரூவல் கிடைக்கும்.இன்னொரு ஹை லைட் ஜி சதுரம் மட்டுமே எந்த அன்பளிப்பும் வழங்காமல் அப்ரூவல் வாங்கி விடும். அது மட்டுமல்ல ஒரு மாதத்தில் அந்த இடத்தில் தான் ரோடு போட்டு தெரு லைட் போட்டு ஒரு ப்ளீச் குட்டி டவுன் வந்திடும். ஜி சதுரத்துக்கு உள்ள அபாரமான சமத்து நமக்கெல்லாம் என்னான்னே தெரியாது.
சதுப்பு நிலம் என்று தெரிந்து ஏன் வாங்கணும் எப்படி சதுப்பு நிலம் என்று வங்கிக்கு தெரியாத, ஏன் லோன் சாங்க்ஷன் ஆகுது, யாரும் மொத்தமா கொடுத்து வாங்குவதில்லை , இது வேண்டும் என்றே வேலை அற்றவனின் வீண் புரளி
சபாஷ் அப்புடி போடு அருவாளை.வேலை உள்ளவனின் வீண் புரளின்னா ஒத்துக்கலாம். வேலை இல்லாதவனின் வீண் பரளின்னா ஒத்துக்க கூடாது. நீட் ரகசியம் மாதிரி இதுவும் ஒரு ரகசியம். கரீட்டுதான்.
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி விற்பதெல்லாம் திமுக. பின் எப்படி இருக்கும். மடமக்களும் சிந்திக்கவேண்டும்.. அடே, இந்த இடம் நீண்டகாலம் வாழ்வதற்கு சாதகமான இடம்தானா? நீர்நிலையா? என்றெல்லாம் தெரிந்து கொள்வதே இல்லை..
நேர்மையை விரும்பாத, தமிழக மக்கள்...போட்டி போட்டு இனத்தை, இடத்தை அழிப்பதை, அவர்களே பார்த்து ரசிப்பது, அபாரம்...
வெட்டுறதை வெட்டுனா வங்க கடலில் மட்டுமல்ல சென்ட்ரல் ஸ்டேஷன்ல கூட அடுக்குமாடி குடியிருப்பு கட்டகூட அனுமதி கொடுப்போம்
ஏரிகள் எல்லாம் பிளாட்கள் ஆக மாற்றும் போது, மக்கள் பஸ் வசதிக்கு பதில், படகு வசதி கேட்பது தானே முறை.