வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அதை போல ,ஸ்டாம்ப் வெண்டார்கள் ,இடைதரகர்களாக , லஞ்ச பணத்தை வசூலிக்கும் அடிக்கும் கொள்ளைக்கு ,ஒன்றும் செய்ய முடியவில்லயே?
தமிழ்நாட்டிலேயே மிகவும் லஞ்சம் கொழிக்கும் கறுப்புப்பணம் உற்பத்தி செய்யும் துறை தான் பதிவுத்துறை.எவ்வளவோ டிஜிட்டல் மயமனாலும் பதிவுத்துறையில் லஞ்சதையும் கருப்புபனதையும் ஒழிக்கும் நடவடிக்கை மட்டும் நடைபெறாது.காரணம் யாவரும் அறிந்ததே.மாநிலத்தின் வருவாயை பெருக்கவெண்டும் என்றால் ,கருப்பு பணம் ஒழிக்கபடவெண்டும் என்றால் அரசு செய்யவேண்டியது, 1பதிவுத்துறை அலுவகங்களில் மக்கள் நேரிடையாக வருவதை மாற்றியமைக்கப்படவேண்டும். இதை எப்படி செய்வது என்று மக்களிடத்திலும்,மற்றும் நீதி துறை,நிதி துறை சார்ந்த உயர் மட்ட அதிகாரிகளிடமும் கருதுகேட்பு நடத்தப்படவேண்டும். ௨நகராட்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்துக்களின் வழிகாட்டு மதிப்புகள் வெளியிடபடக்கூடாது. விற்பனை விலைக்கே பதிவு செய்யவேண்டும்.குறைவான மதிப்பிற்கு பதியபட்டால் அந்த சொத்தை கையகப்படுத்தி அரசு ஏலம் மூலம் விற்பணைசெய்யும் என்ற சட்டமியற்றப்படவேண்டும்.மூன்று அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு வார்டுகளின் சொத்து பதிவிடபட்ட மதிப்பு விவரம் பத்திரிகைகளின் மூலம் வெளியிடவேண்டும். ௩ பதிவுகட்டனம் இப்போதிருக்கும் அளவிலிருந்து பாதியாககுறைக்கபடவெண்டும்.முழு விற்பனைக்கு பதியபடும்போது அரசுக்கு வருவாய் இரட்டிப்பாக வழிவகுக்கும். அரசு சிந்திக்குமா?
சரியான கருத்து, கருப்பு பணம் ஊற்றெடுக்கும் இடம், இடைதரகர்கள் வைத்தது தான் ,சட்டம், அவருடைய வாக்கு தஞவ வாக்கு , இங்கே நேரடியாக சாதாரண மனிதர் பத்திரபதிவு செய்யவே .உலகமே அழிந்தாலும் இந்த ஊழல் பதிவு துறைய மாற்ற முடியாது .. இந்திய மக்களுக்களை வேதனையடைய , கருப்பு பண உற்பத்தி தொழிற்ச்சாலை .வேடிக்கை தான் நாம பார்க்க முடியும்