வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மகன் அப்பா இடையில் பிரச்சினையை மூட்டிவிட்ட ஒருவர் அப்பாவி போல நடிக்கிறார்.அன்புமணி தலைமையில் இந்த கட்சி செழிக்கவேண்டும்
பாவம் நல்ல மனிதர்..
நீ திமுக கிட்ட பேரம் பேசியது அன்புமணிக்கு பிடிக்கவில்லை ஸ்வீட் பாக்ஸ் பிரச்சனை தான் எல்லாம் நீ நடுவில் எத்தனை பெட்டி ஒதுக்கினியோ அதுவும் அப்பா புள்ளை பிரச்சனை வந்திருக்கும்
of course we could understand the feeling of G.K.Mani since he is family servant of Ramdas family .
அப்பா, மகனை வெளியேத்திட்டு இவரை தலைவராப் போடலாம். அது ரெண்டுக்கும் பதவி வெறி புடிச்சு ஆட்டுது.
உங்களின் குடும்ப சண்டையில் கட்சியை நாசமாக்கிவிடாதீர்கள் . பின்னர் பணம் பண்ணுவது கடினம் . அதுவும் இது தேர்தல் நேரம் . தேர்தல் வரையாவது ஒற்றுமையின் சிகரமாக இருங்கள் .
பையன் பெருசா பணப்பை பெருசா இது பெரிய ராமதாஸின் குழப்பம் அப்பா பெருசா என் மேல் உள்ள வழக்கு பெருசா இது சின்ன ராமதாஸின் குழப்பம் கட்சி பெருசுன்னு நினைத்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது இவர்கள் எந்த பக்கம் போனாலும் திமுக மற்றும் அதிமுக அவர்களாலேயே தோற்கடிக்கப்படுவார்கள். இவர்கள் வளரக்கூடாது என்பதில் இரண்டு திராவிட கட்சிகளும் கவனமாக இருப்பார்கள்.
சீக்கிரம் பண மூட்டையை வாங்கி கவொண்டு திமுகவுடன் சேர்ந்து சமூக நீதியை காப்பாற்றுங்கள். பணத்திற்க்கு முன்பு கொள்கையாவது புடலங்காயாவது். என்க்கு ப் புரிந்தவரை தந.தை மகன் இருவருமேஙதிமுக கூட்டணியைத்தான் விரும்புகிறார்கள். எதற்க்காக வாய்வீச்சு வாள்வீச்சு என்று தெரியவில்லை.
வியாபாரம் செய்ய கட்சி தேவை இல்லை. வளர்த்தோம், வளர்த்தோம், என்றால் எதற்க்காக வன்னியர்களுக்காகவா? இல்லை குடும்பத்திக்காகவா? பெரியவர், வன்னியர்களுக்காக என்றால், தலைவர் அன்புமணி இருந்திருக்க கூடாது. GK மணி இருந்திருக்க வேண்டும். இனி அதற்காக பாடுபடுகிறார் பெரியவர். என்று வைத்து கொள்ள முடியுமா. அதுவும் இல்லை.
உங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு நிம்மதியா சோலியை பாருங்க. அதான் நல்லது!