வாசகர்கள் கருத்துகள் ( 27 )
ம்.பி. வெங்கடேசன் என்ன சொல்கிறார்?
மு க அழகிரியே கோபப்படலை ........ உங்களுக்கென்ன ????
மருத்துவர் ஐயா மழைக்காலம் என்றால் மழை வரும், வெயில் காலத்தில் வெயில் வரும், அரசும் மக்களும் எதிர் பார்த்ததுதான், பாதிப்பு உள்ள பகுதிகளில் இரண்டு அமைச்சர்களுடன் வேலை நடந்து கொண்டுதான் உள்ளது, ஆனால் இவ்வளவு பேசும் நீங்கள், உங்கள் கட்சி மதுரைக்கு என்ன செய்தீர்கள்? சும்மா வாய் பேச்சை விட்டு உபயோகமாக ஏதாவது செய்யுங்கள்.
அவங்க செய்யனுமுன்னா திருட்டு திமுக எதக்கு ஆட்சியில... ஆட்சி செய்ய தெரியிலன்னா பதவிய விட்டுட்டு ஒடுங்க...
அண்ணே எங்களுக்கு சென்னை பற்றித்தான் எண்ணம் மற்றவர்கள் இரண்டாயிரம் அல்லது கொலுசு verondrumilai
தமிழக நிதி எல்லாத்தையும் தா ஒன்கொள் தெலுங்கு கோவால் புற திருட்டு குடும்பம் கொள்ளை அடித்து துபாயில் ஜப்பானில் ஸ்பெயின் ல் சமீபத்தில் அமெரிக்காவில் முதலீடு செய்திருக் கிறதே...
நீ இவ்வளவு பேசுறியே , நீ சார்ந்திருக்கும் கட்சி , இந்த மழைக்கு மக்களுக்கு ஏதவது உதவி செய்ததா ??
அது உதவி செய்யணும் என்றால் நீங்க எதுக்கு, ஆட்சி செய்ய தெரியலைன்னா பதவியை விட்டுட்டு ஓடுங்க...
இதுவே செண்ணையா இருந்திருந்தால் படகு மோட்டார் பம்ப் டிராக்டர் எல்லாம் ரெடியா வச்சி இருக்கோம் வெள்ளம் வந்தால் ஒருக்கை பார்போமுண்ணு மாசு அறிக்கை விட்டு இருப்பான்... இது மதுரை மக்கள் ஆச்சே..அனுபவிக்கட்டுமுன்னு விட்டுடானுவோ இந்த திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டம் ..
கேடுகெட்ட விடியா ஆட்சியாளர்களுக்கு சென்னை தான் தமிழ்நாடு அங்க உள்ளவனுவோதான் மனுசன்... மத்தவனுவோ எக்கேடு கெட்டாலும் கோவால் புற திராவிட கொள்ளையனுக்கு கவலை இல்லை
we are focusing only on chennai not madurai. Rain right turn pottu left la ponna nanaga inna panna mudiyum - TN gov voice
வேலைக்காகாது
இந்த போட்டோ போடாதீங்க, பயமா இருக்கு. மோடி அரசுக்கு பூஜ்யத்துக்கு கீழே மார்க் போட்டு விட்டு, அதே மைனஸ் மார்க் ஆட்சி வரவேண்டும் என்று அதே மோடியை ஆதரிச்ச மானங்கெட்ட பய தானே இவன்? இவன் பேசறதையெல்லாம் இவனோட கட்சிக்காரனே கண்டுக்கிறதில்ல. திமுக வை எதிர்த்து பேசறான் என்பதால் போட்டுடறதா ?
கருத்துக்கு கேட்ட கேள்விக்கு பதில் கருத்து தான் போடணும் கவோதி கொததடிமையே...
கொத்தடிமையே... இந்த போட்டோவுக்கு பயபடுற நீ ஆந்திர காரணுவோ உன் தலைவன் சின்ன தத்தி போட்டோவ மிதி மிதிண்ணு மிதிச்சதுக்கு நெஞ்சு வலி வந்து இருக்கணும்...