வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஸ்டாலின் பேச்சை கேட்டு, ராமதாஸ் ஆட்டம் போடுகிறார். யாருக்கு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கும் அமித் ஷாவிற்கும் தெரியும். கட்சி இப்போது அன்புமணியிடம் தான் உள்ளது.
வயசான காலத்தில் கட்சியை அடுத்த தலைமுறையிடம் கொடுக்காமல் எனக்கு இல்லாதது யாருக்கும் கிடைக்க கூடாது என்று கட்சியை அழிக்க நினைக்க கூடாது
பீகாரில் உள்ள யாதவ் ஜாதி மக்களை அன்புமணி வன்னியர்களாக்கி விட்டாரோ?
keludu pudai close your tappa the tn people will know your drama
குழாயடி சண்டை. கடைசியில் மருத்துவமனைதான்.
இது போல் ஒவ்வரு இன்றய அரசியல்வாதி வீட்டிலும் நடந்தால் நாடு ஒருப்படும் ஏன் என்றால் இப்போது மந்திரி மகன் மந்திரி எம் ல் எ மகன் எம் ல் எ முதல் மந்திரி மகன் முதல் மந்திரி எங்கு பார்த்தாலும் வாரிசு அரசியல்
ராமதாஸ் ஜி want to handover the party to Anbumani. His own old day rhetoric about dynasty politics troubles him. So this drama. Eventually PMK will be under son s control and Ramdas ji will retire from politics.
ராமதாஸ் ஜி want to handover the party to Anbumani. His own old day rhetoric about dynasty politics troubles him. So this drama. Eventually PMK will be under son s control and Ramdas ji will retire from politics.
தந்தையும் தனயனும் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. இதில் இவர்கள் எப்படி கட்சியை காப்பாற்றி, தேர்தலில் வெற்றி பெறுவது ? எல்லாம் நாட்டுக்கு பாரம். ஆயிரம் தான் கூறினாலும் கருணாநிதி நல்ல அரசியல்வாதி. தனக்குப் பிறகு ஸ்டாலின் கையில் கட்சியும் பதவியும் வருமாறு செய்து விட்டுச் சென்றார். இருக்கும் போதே தனக்கும், தனயனுக்கும் கட்சிக்கும் குழி பறிக்கிறார் ராமதாஸ்.
பாம்பின் கால் பாம்பறியும் மரம் வெட்டியின் மகனுக்கு தெரியாதா எப்படி முத்தின மரத்தை வேரோடு சாய்ப்பது என்று சின்ன மாங்காயும் பெரிய மாங்காயும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி தமிழக மக்களையும் குறிப்பாக வன்னிய மக்களையும் ஏமாற்றி அவர்களின் தலையில் மிளகாய் அரைத்து கொண்டு இருக்கிறான்கள்.