வாசகர்கள் கருத்துகள் ( 27 )
திமுக சுத்தமா சோலி முடிஞ்சுருச்சு
நாளையே மனித உரிமைகள் ஆணையம் நேரடியாக இந்த மனித மிருகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும். அதனை எதிர்த்து விடியல் சார் சுப்ரீம் கோர்ட் சென்றாலும் ஆச்சர்யமில்லை.
மணிப்பூர் மணிப்பூர் என்று கூவும் பைத்தியங்கள்...வேங்கைவயல், என்று கூவ காணோமே
காவல்துறை ஆண் ஒருவரை விசாரணைக்கு அழைத்துச்செல்லும் போது தன் கடமையை செய்யும்போது அந்த பெண்மணி தடுக்கிறது, அதனால் அந்த பெண்மணியை காவல்துறை ஆண் ஒருவர் அப்புறப்படுத்துகிறார். காவல்துறை கடமையை தடுத்த அந்த பெண்மணி மேல்தான் வழக்கு போட வேண்டும். தொலைக்காட்சியை சரியாக பார்க்கவும்.
KUMAR SUPER KADAMAI UNARVU
Stalin government is impotent Government. Thats why village Women are beaten by Men Police. Shame Shame to Stalin. 2026 he will go to S Shop. Bloody. Ba rd. Bloody
மணிப்பூருக்கு போகனுமாம் ...வடக்கன் படிக்காதவன் என்று கூவும் மதம் மாற்றிகள்தான் இங்கே வந்து மணிப்பூர் மணிப்பூர் என்று மணிப்பூர் வடக்கனுக்காக கூவும் ....அதுதான் இந்த மதம் மாற்றிகளுக்கு மத சார்பின்மை ....
இதெல்லாம் முதல்வருக்கு தெரியுமா அல்லது குறுநில மன்னரே போலீசை அனுப்பினாரா?
முதல்வருக்கு எதுவும் தெரியாது , எழுதி கொடுத்ததை கூட படிக்க தெரியாது .
அண்ணாமலை அவர்களே மனித உரிமை கழகம் , மகளிர் கமிஷன் ஆகியவற்றுக்கு புகார் செய்யுங்கள் தகுந்த ஆதாரத்துடன்
முரண்பாடுகளின் மொத்த உருவம் திராவிடம். பேசுவதற்கும் செய்வதற்கும் சம்பந்தமே இருக்காது. சமூகநீதி என்று பிளாஸ்டிக் சேர் போடுவது அவர்களின் கொள்கை.
சட்டசபையில் வீல் சேருக்கு அம்மையார் அனுமதித்தார்களா? சுளீர் என்ற கேள்வி வருமே என்ற பயமே காரணம்
தமிழக காவல்துறை திமுக அமைச்சர்களின் கீழ், திமுக அல்லக்கைகள் கட்டுப்பாட்டில் பணிபுரிவதைக்கண்டால் மிகவும் வேதனை அளிக்கிறது. மெத்த படித்த IPS, IAS அதிகாரிகளுக்கு தமிழகத்தில் மரியாதையே இல்லை. அவர்கள் நிலையை கண்டு மிகவும் வருந்துகிறேன். இந்த நிலை மாறவேண்டும். அதற்கு திமுக அராஜக ஆட்சி ஒழியவேண்டும். நல்லாட்சி மலரவேண்டும்.