வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ரொம்ப சரி சீமான் அவர்களே அப்படியே அந்த விஜயலக்ஷ்மி அவர்கள் தற்கொலை முயற்சிக்கு யார் காரணமோ, அவரின் கஷ்டங்களுக்கு யார் காரணமோ அவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று உங்கள் வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம் கூறுவீர்களா யோக்கிய சிகாமணி சீமான் அவர்களே
ஆசை யாரை விட்டது .. 300 பவுன் நகை போட்டும் வாழவில்லை.. இரண்டு குடும்ப சொத்தும் வாரிசுகள் இல்லாமல் அழியும்... ஒரு குடும்பம் வாழ்நாள் முழுதும் சிறையில் வாழ்க்கையில் கழி திங்குமா? ... கடவுளுக்கேய் வெளிச்சம் ஐயா மன்னிக்கவும், நீதி அரசர் கழுகே வெளிச்சம்...
முதலில் ஆடியோவில் உள்ளது இறந்த பெண் பேசியது தானா என விசாரிக்கப்படவேண்டும். ஏனெனில் இன்றைய தொழில்நுட்பத்தில் அனைத்தும் சாத்தியமே. அந்த ஆடியோவையும் பெண் வீட்டார் சொல்வதையும் வைத்து ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் வழக்கை வேறு எந்த பக்கமும் பார்க்க விடாமல் மாப்பிள்ளை வீட்டார் மீதே கவனம் செலுத்த வைக்கின்றனர். இது தற்கொலையா அல்லது கொலையா எனவும் தெரிய விட மாட்டேன்கிறார்கள். வழக்கு அனைத்து கோணங்களிலும் விசாரிக்க படவேண்டும். உண்மையான குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்க படவேண்டும்.
காங்கிரஸ் முக்கியஸ்தர் குடும்பம். தி.மு.க வுக்கு கூட்டணி முக்கியம்.
மூன்று பேரையும் ஆயுள் முழுவதும் சிறையில் தள்ள வேண்டும்... ஆனால் தமிழகத்தின் அரசியல் வியாதிகள் நீதி வர விடமாட்டார்களே...