வாசகர்கள் கருத்துகள் ( 20 )
கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை: வீட்டில் யாரும் இல்லாதபோது மர்ம நபர் வெறிச்செயல். இதன் விளைவாக 2026 தேர்தலில் திமுக 235 தொகுதிகளிலும் வெல்லும் ..
யார் அந்த மர்ம நபர்?
அது ஹான் போட்டுட்டீங்களே "மர்ம நபர " னு. அப்புறம் என்ன? வெளங்கிருக்குமே
யார் அந்த சார் ?ஒரு வேளை அந்த சாராகவே இருப்பாரோ ?
விடியாத திராவிட மாடல் ஆட்சி, அந்த மாணவிக்கு பாதுகாப்பு கொடுக்காத காவல்துறை எதுக்கு? உத்தரபிரதேசத்தில் வந்து பாருங்கள், எப்படி ராமராஜ்ஜியம் நடக்குதுனு, ஒரு சிறு குற்றம்கூட இல்லை,, மது இல்லை, கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு என எதுவுமே இல்லை,ஏன் சொல்ல போனால் ஒரு ஈ எறும்பு காகம் கூட பாதுகாப்பாய் இருக்கிறது, விடியாத திராவிட மாடல் ஆட்சியாளர்கள் உத்தரபிரதேசம் வந்து பாருங்கள்,
அய்யா ராஜா உங்க வீட்டுலே பேதி வந்தா கூட உத்தர பிரதேசம் மேல பழி போடணும். அப்பதான் 200 ரூபாய் கிடைக்கும். ஒரு குவாட்டர் அடிக்கலாம்.
போங்கப்பா போயி உபில உங்க நிய்யத்தை கேளுங்க.....
அடேங்கப்பா பார்ர்ரா பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா பொங்குறான்
அப்பாவின் திராவிஷ மாடல் ஆட்சி எம்பூட்டு அமைதியா இருக்கு ஹீஹீஹீ
ஏன் இங்க இருக்க அமைதி பூங்கா உதிரப்பிரதேசத்திற்கு போக பெண்டியதுதானே
பார்ர்ரா பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு கோவம் வருது ஹாஹாஹா
இது அந்த பெண்ணின் மீது தனிப்பட்ட வன்மம் காரணமாக ஏற்பட்ட கொலை. இதுக்கும் சட்டம் ஒழுங்கு க்கும் சம்பந்தம் இல்லை. இன்னும் சொல்ல போனால் சட்டம் ஒழுங்கு க்கும் விடியல் க்கும் கூட சம்மந்தம் இல்லை. எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடக்கிறது.
உங்கள் கருத்துக்கு இருநூறு ரூபாய் நிச்சயம் உண்டு ...
வாடகை வாசகர்களின் விமர்சனங்கள் ரொம்பவும் நேர்மையானதாக அறிவார்ந்ததாகவும் இருக்கின்றன.
தான் போட்ட போர் குழியில் தன் மகன் இறந்து போனதற்கு வந்த வாடகை விமானங்கள் எப்படி? தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி.
Fact behind the murder should be investigated and check whether is it .