வாசகர்கள் கருத்துகள் ( 16 )
குற்றங்கள் சரியாக நிரூபணம் ஆகவில்லை. அனைவரும் விடுதலை. வாழக நீதி துறை வக்கீல்கஹல், நீதி அரசர்ஹல் . உலகத்திலேயே மட்டமான நீதி துறை
பங்காளி கட்சியோடு கூட்டணி வைப்பது நியாயமா? நீதியா?
இரண்டு வசந்தகுமார் இருக்காங்க. Initials மட்டும் வயதை போட்டு இருக்கலாம்
அடேங்கப்பா... நம்ம கோர்ட்டுடு எம்மம்ம்ம் பாஸ்டுஉஉஉ.......
ஜெயிக்கப் போவது.... நீதியா.... இல்லை நிதியா...
இந்த அனைத்து காமக்கொடூர நாய்களையும் சிறையிலேயே அடித்து வாழ்நாள் முழுவதும் குற்றுயிராக்கவேண்டும்
கோர்ட் மட்டும் ஆண்டுக்கணக்கில் தாமதம் செய்யலாம். கவர்னர், ஜனாதிபதி தாமதிக்கக் கூடாது.
பங்காளி கட்சி தொடர்பு இருப்பதால் அவர்களனைவருக்கும் விடுதலை.( வெளியில் மட்டும் பகையாளி)
அந்த பங்காளிய உள்ள பிடிச்சு poadanum.
இந்த தீர்ப்புக்கு பின், குற்றவாளிகள் உயர் நீதிமன்றம் - உச்ச நீதிமன்றம் என்று போவார்கள். இன்னும் 10-15 வருஷம் இழுத்துட்டு போகும். இதுல கவர்னருக்கும் ஜனாதிபதிக்கும் கட்டளை வேறு.
பொள்ளாச்சி அதிமுக பிரமுகர் மகன் மட்டும் மாட்டிகுள்ளவே இல்லை. வாழ்க ஜனநாயகம்!
அதற்கு தானே தேசிய கட்சியோடு கூட்டணி
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி ஆகும்.