வாசகர்கள் கருத்துகள் ( 26 )
மற்ற மதத்தை பற்றி பேச திராணி இருக்கா.......
ஊரறிந்த விஷயம்...விசாரணை எதற்கு.... சிறையில் தள்ள வேண்டியது தானே... இதுதான் தமிழகத்தின் சாபக்கேடு...
சீக்கிரம் மாத்துங்க எசமான். இல்லேன்னா சம்பவம் நடந்த அன்னிக்கி முடியார் மவுனவிரதம் இருந்ததா சத்தியம் பண்ணி சாட்சி சொல்ல ஆள் தயார் படுத்திருவாங்க.
மொத்த ஆபாசத்துக்கும் குத்தகையே இந்த இத்துப்போன திமுகவும் அதன் கொத்தடிமைகளும்தான்... ஏதாவது சொன்னா, பிஜேபி-ல அவன் இப்படி செஞ்சானே அப்படி செஞ்சானேன்னு வரிஞ்சுகட்டிகிட்டு வரானுங்க.. எங்கடா நீ சொன்ன வீடியோவைக் காட்டுடான்னா.. காணாம பூடுவானுங்க.... அட 200ரூ விலைபோன வெத்துப் பயலுவளா
தமிழ்நாடு காவல்துறையில் இருப்பவர்கள் கோழைகள், பேடிகள். திராவிடியாக்களின் அடிவருடிகள்.
எழுத்து மூலம் புகார் இல்லாமலேயே ஒரு காவல் துறை தனிப் படை ஒரு சாதாரண மனிதனை கடத்தி கொலை செய்து இருக்கிறது. இதில் இவ்வளவு வேகம் காட்டிய காவல் துறை பொன்முடியின்.பேரில் அநேக புகார்கள் இருந்தும் விசாரணை செய்ய தயங்குவது ஏன் ? ஏழை என்றால் ஒரு கடுமையான நடவடிக்கை ஆனால் பணக்காரன், பலமுள்ள ஒரு அரசியல் வாதி என்றால் கண்ணை முடிக்க கொள்வது சரியா ? இதை ஸ்டாலின் பார்த்து காவல் துறையின் மேல் நடவடிக்கை எடுப்பாரா ?
அப்ப தமிழன் நாகரீகமிக்கவன். பெண்களை கண்களாய் மதிப்பவன் என்று ரீல் விடவேண்டாம். இந்த லட்சணத்தில் இவன் கல்லூரி ஆசிரியன் ஆக பணி புரிந்தவன். நல்ல வேளை அந்த வேலையில் தொடரவில்லை. தொடர்ந்து இருந்தால் ஞான சேகரனுக்கு முன்னோடியாக இருந்திருப்பான்.
கொக்கோகம் எல்லாம் நாம படிப்போம் ..... அப்புறம் கஜுராஹோ எல்லாம் குடும்பத்துடன் போவோம் ... ஆனால் பேசினா மட்டும் சிபிஐ விசாரணை கேட்போம் ...உண்மையில் அந்த விசாரணையில் சிபிஐ என்ன கண்டுபிடிக்கும் என்பது தான் ஆகப்பெரிய காமெடி ....வடநாட்டு bj கட்சி எம் எல் ஏ மனோகர் டாக்கட் என்பவன் நடுரோட்டில் cctv முன்னாடி காரை விட்டு வெளியே வந்து தெருநாய் போல முழு வேலையே வகைவகையா பார்த்திருக்கிறான் ...அந்த வீடியோ நாடு முழுதும் சிரிப்பா சிரிக்குது ...பேசினத பிடிச்சி தொங்கிகிட்டு இருக்கானுங்க ...
உன்னையும் சேர்த்து விசாரிக்க ணும் சிகண்டி
Cheap minded sigandi
எவராக இருந்தாலும் அசிங்கமாக அநாகரீகமாக நடந்து கொண்டால் கட்சி பேதம் இன்றி தண்டிக்க வேண்டும். முட்டு கொடுக்க கூடாது.
நீ சிகண்டியை தான். சந்தேகம் இல்ல. 200க்கு இவ்வளவு பாண்டித்யத்தோட சாக்கடை உடுற. உனக்கு வர்ற எலக்சனுல சீட்டு அஸ்யூர்டு தான் அப்படீங்கறாங்க
இப்படியே காலம் கடந்து அவர் மேலே போய் விடுவார்
பேசாமல் பொன்முடி தானாகவே இப்போதே ஜெயிலுக்குச் சென்று படுத்துக் கொள்ளலாம்... தீர்ப்பு வரும்வரை காத்திருக்காமல் முன்கூட்டியே ஜெயில் தண்டனையை அனுபவித்துக் கொள்கிறேன் என்று நீதிமன்றத்தில் தெரிவித்து விடலாம்... அவ்வாறு செய்தால் அட்லீஸ்ட் அனைத்து வழக்கிலும் தண்டனையை அனுபவித்துவிட்டு கடைசிக் காலத்தில் கொஞ்சமாவது குடும்பத்தாருடன் காலங்களிக்க முடியும்... இல்லையேல் வாழ்நாள் முழுதும் ஒன்று இரண்டு மூன்று என எண்ணிக் கொண்டிருக்க வேண்டியது தான்... புதிய வழக்குகள், பழைய வழக்குகளின் மேல்முறையீடுகள் என ஒவ்வொரு வழக்காக கியூவில் நின்று கொண்டிருக்கிறது... சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் போது தன் மற்றும் தன் மனைவியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டுமென நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்த இவர் வெளியில் வந்து பேசும் பேச்சுக்கள் அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவே காட்டுகிறது... ஆனால் மனநிலை மட்டுமே சரியில்லையென நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது... ஆகையால் இனி கொடுக்கப்போகும் தீர்ப்புகளில் அனைத்து வழக்குகளிலும் அதிக பட்ச தண்டனையை அவருக்கு நீதிமன்றம் வழங்க வேண்டும்...
மேலும் செய்திகள்
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
24-Jun-2025