வாசகர்கள் கருத்துகள் ( 3 )
Severe Punishment should be given. So that Pazhani, Thiruvannamal priest will be cautious
ராணுவ வீரர்கள் போல் கோவில் அர்ச்சகர் பணி மிக கடினமானது. பிராமின் சமூகம் மட்டும் தான் பக்தி உணர்வை கொண்டு பணியாற்றி வருகிறார்கள். ஒரிரு குறை கொண்டு மொத்த பூசாரிகள் மீது மத மாறிகள் விமர்சிப்பர். நாஸ்திகர்கள் இந்து மதத்தில் இருந்து கொண்டு கூலி பெற்று கொண்டு கடும் விமர்சனம் புரிவர். பிஜேபி போல் மற்ற கட்சிகள் அக்கறை கொள்ள வேண்டும். கட்டண அடிப்படையில் சிறப்பு தரிசனம் கூடாது. முதியோர் விரைவில் வழிபட வசதி செய்து தர வேண்டும்.
செட்டிநாடு காரைக்குடியில் வசிக்கும் சீனியர் சிட்டிசனின் கருத்து ..... எங்கள் ஏரியாவில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் கோ விலுக்கு வாருங்கள். தரிசனம் செய்யுங்கள். கோவிலில் ஸ்பெஷல் தரிசனம் கிடையாது. வயதான சீனியர் தமிழருக்கு ஆதார் அடிப்படியில் தனி தரிசனம் அல்லது குறிப்பிட்ட நேரம் ஒதுக்கலாம்